Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
ஓராயிரம் ‘பிச்சைக்காரன்’கள் வேண்டும் சசி சார்..!
‘பிச்சைக்காரன்’ கதையில் பல இடங்களில் ‘மிகை சித்தரிப்பு’ உண்டு என்பதையும் மறுக்க முடியாது. அதேநேரத்தில், அவை எதுவும் துருத்தலாகத் தென்படாது என்பதுதான் ‘பிச்சைக்காரன்’ படத்தின் சிறப்பு.
இசைக்கும் நட்புக்கும் ஒரே அளவு முக்கியத்துவம் கொடுத்த கணேஷ்!
இரட்டையர்கள் கூட்டணியில் தமிழ் சினிமா எத்தனையோ இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலரை சந்தித்திருக்கிறது. விஸ்வநாதன் - ராமமூர்த்தி, சந்திரபோஸ் - தேவா என அந்த பட்டியல் பெரிதாக போகும்.
அந்த வரிசையில் சங்கர் - கணேஷ் கூட்டணி பெரிய பெரிய ஹிட்…
திரையரங்குகளில் அதிகரிக்கும் ஸ்நாக்ஸின் விலையேற்றம்!
மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை விட நொறுக்குத் தீனி மற்றும் குளிர்பானங்களின் விலை அதிகமாக உள்ளது.
இளையராஜா ஐடியாவில் சுஜாதா எழுதிய கதை!
'கரையெல்லாம் செண்பகப்பூ' கதையை ஆனந்த விகடனில் 1980-களில் தொடராக எழுதினார் சுஜாதா. பொதுவாக நகரத்துப் பின்னணியில் கதை எழுதும் சுஜாதா, கிராமத்தை வைத்து எழுதிய கதை இது.
ஜெயலலிதாவுக்கு அப்பாவாக நடிக்க மறுத்த நடிகர்!
'வெண்ணிற ஆடை’ படம் எல்லோரிடமும் ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கும். ஏனென்றால், இந்தப் படம்தான் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரை, நாயகியாக அறிமுகப்படுத்தியது.
யுவனிசை – போகப் போக பூமி விரிகிறதே..!
எதிர்வீசும் காற்றை முகத்தில் ஏந்தியவாறே நில்லாமல் தொடர்கிற பயணமொன்றுக்கு மனம் தயாராகும் அனுபவத்தை வரும் நாட்களிலும் யுவன் பரிசளிக்கட்டும்..!
சிவாஜி சொன்னதால் நக்கீரராக நடித்தேன்!
'திருவிளையாடல்' படத்திற்கு ஏ.பி.நாகராஜன் அவர்களே நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு தானே நக்கீரராக நடிப்பது என்று முடிவு எடுத்திருக்கிறார்.
பாய்ஸ் கம்பெனிக் காலம்!
பாய்ஸ் கம்பெனிகளில் சேர்ந்து பயிற்சிபெற்ற சிறார் நடிகர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தமிழ் நாடகம் தானாகவே சீர்திருத்தம் அடைந்தது வீழ்ச்சி வளர்ச்சியாக மாறியது.
“மானஸ சஞ்சரரே…” – மறக்க முடியாத கே.விஸ்வநாத்!
பல வெள்ளிவிழாப் படங்களை எடுத்திருக்கிற அவர் தன்னைப் பற்றி “அடிப்படையில் நான் திருப்தியுள்ள மனிதன். மற்றவர்களிடம் நல்ல அம்சங்களையே பார்க்க விரும்புகிறேன்" என்று கே விஸ்வநாத் தெரித்துள்ளார்.
தமிழகத்தில் வீசும் மலேசியப் பூங்காற்று!
இளையராஜாவின் இன்னொரு யுனிக் அறிமுகம் ‘மலேசியா வாசுதேவன்’ தமிழ்த் திரையுலகில் பெரிய நடிகராக வரவேண்டும் என்னும் ஆவலில் மலேசியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாய்ப்பு தேடியவர்.
முதலில் அவர் நடிப்புக்கு வாய்ப்பளிக்காத தமிழ்த்திரையுலகம்…