Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
எம்.ஜி.ஆரின் இசைஞானத்தைக் கண்டு வியந்தேன்!
எம்.ஜி.ஆர்., என் மீது கொண்ட அதீதப் பிரியத்தால், ‘இதய வீணை’ என்ற படத்தில் இசையமைக்க எனக்கு வாய்ப்புத் தந்தார் என்று கணேஷ் தெரிவித்துள்ளார்.
பொன்வண்ணனை எனக்குப் பிடிக்கக் காரணம் இது தான்!
தனது கணவர் பொண்வண்ணன் குறித்து பேசிய நடிகை சரண்யா, “கருத்தம்மா திரைப்படத்தில்தான் முதன்முறையாக என்னை சந்தித்தார் என் கணவர் பொண்வண்ணன்.
அந்தப் படத்திலும் கணவன் மனைவியாகத்தான் நடித்திருப்போம். ஆனால் படத்தின் அசோசியேட்டாக இருந்ததால்…
தமிழ் சினிமாவின் மாறாத சில விஷயங்கள்!
சினிமாத் துறையில் எழுத்தாளர் சுஜாதா பணியாற்றி இருந்தாலும், தமிழ் சினிமாவின் மாறாத விஷயங்கள் என்று இவர் நகைச்சுவையாகக் கூறிய 20 சுவாரஸ்யமான நையாண்டி விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.
ராசு மதுரவனை அடையாளம் காட்டிய ‘பூமகள் ஊர்வலம்’
'பூமகள் ஊர்வலம்' படப் பாடல்கள் அனைத்தும் மியூசிக் சேனல்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகி, இப்படத்திற்கென்று தனிப்பட்ட ரசிகர்களை உண்டாக்கின.
எளிமையும் ரசனையும் எல்லோரிடமும் இருப்பதில்லை!
எம்.ஜி.ஆர்., நடித்த ‘சர்வாதிகாரி’ திரைப்படத்தில் தான், நான் முதன்முறையாக அவருடன் இணைந்து நடித்தேன் என்று வி.கே.ராமசாமி பேசியுள்ளார்.
சாப்ளின் பாணி நடிப்பும், ஸ்லாப்ஸ்டிக் காமெடியும்!
அந்தக்கால ஹாலிவுட் நடிகர் சார்லஸ் போயரின் பரம ரசிகர் சந்திரபாபு. ஆடலில், பாடலில் சந்திரபாபுவுக்கு இன்னும் யார் யாரெல்லாம் வழிகாட்டிகளோ தெரியாது.
அதிகாரம் யாருக்கானது என கேள்வி எழுப்பும் ‘சந்தோஷ்’!
குற்றம், ஊழல், தார்மீக தெளிவின்மை, உளவியல் பதற்றம், மற்றும் நவீன உணர்திறன் போன்ற உள்ளடுக்குகளைக் கொண்டிருக்கிற 'சந்தோஷ்' படைப்பு.
காப்புரிமை, கலைஞர்களைக் காக்கும் உரிமை!
எல்விஸ் ப்ரெஸ்லி, மைக்கேல் ஜாக்சன் ஆகியோரின் மறைவுக்குப் பிறகும் அவர்களது குடும்பத்தினருக்கு பலகோடி ரூபாய் ராயல்டி தொகை கிடைப்பது இத்தகைய காப்புரிமைச் சட்டங்களால் தான்.
இப்படி ஒரு அம்மா தான் நமக்குத் தேவை…!
"ஆனி போய், ஆடி போய் ஆவணி வந்தா போதும், அவன் டாப்பா வந்துடுவான்" இந்த ஒரு டையலாக் போதும் இவர் யார் என்று கண்டுபிடிக்க.
கணவருக்கு தெரியாமல் கடுகு டப்பாவில் இருந்து காசு எடுத்து கொடுப்பது, மகனுக்கு ஆதரவாக பேசுவது, தன்னுடைய மகன் காதலியை…
மக்கள் திலகமும், மருதகாசியும்…!
“எம்.ஜி.ஆர். நடித்த ‘நல்லவன் வாழ்வான்’ என்ற படத்தில் வாலியின் பாடல் இடம் பெறக் காரணமே கவிஞர் மருதகாசி தான்.