Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.. – ‘ஆட்டோகிராஃப்’ நினைவுகள்!

திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காகச் சொந்த ஊருக்குச் செல்கிற ஒரு இளைஞன், தான் காதலித்த, நட்பு பாராட்டிய மூன்று பெண்களை நேரில் சந்திக்கப் பயணிப்பதுதான் ‘ஆட்டோகிராஃப்’ திரைக்கதை.

ரசித்து சிலிர்க்கும் மல்டி ஸ்டாரர் சினிமா ‘சின்னதம்பி பெரியதம்பி’!

‘இது பழைய படம்’ என்ற எண்ணத்தை மட்டும் துறந்துவிட்டால், ‘சின்னதம்பி பெரியதம்பி’ போன்ற படங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது, சலிக்காது. அதுவே இவற்றின் சிறப்பு!

என்னை மகாராணியாக உணர வைத்தது சினிமாதான்!

"நாம் செய்வது தொழிலாக இருந்தாலும் அதில் நமக்குள்ள ஈடுபாடு ரொம்ப முக்கியம். ஏதோ மேலெழுந்தவாரியாக அது இருக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார் ஆச்சி மனோரமா.

கவுண்டமணியை எனக்குப் பிடிக்கக் காரணம்!

கவுண்டமணி எனக்குப் பிடித்த நடிகராக இருப்பதற்குப் பல காரணங்கள். முதன்மைக் காரணம் எழுதித் தராத வசனங்களை அவராகச் சட்டென்று பேசுவார். அதில், அரிதான வட்டார வழக்குச் சொற்கள் வந்துவிழும். கெட்ட வார்த்தைகளைக்கூட சாதாரணமாகப் பேசிக் கடந்துவிடுவார்.

என்னை முன்னுக்குக் கொண்டு வந்தது ‘எதிர்நீச்சல்’ குணம் தான்!

"திறமையும், சோர்வில்லாமல் திரும்பத்திரும்ப செயல்படுகிற முனைப்பும் இருந்தால் போதும். வெற்றியை நிச்சயம் அடைய முடியும்" என்று தன்னுடைய நேர்காணலில் தெரிவித்துள்ளார் கே பாலசந்தர்.

யாஷிகா ஆனந்த்தின் ‘X Ray கண்கள்’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படமான X Ray கண்கள் பூஜையுடன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ. பாலா, ஏற்கனவே 'கார்த்திகேயனும் காணாமல்போன காதலியும்' என்ற படத்தைத் தயாரித்து, இயக்கியுள்ளார்.…

‘தினம்தோறும்’ – ஓவியன் தீட்டிய ‘இசை’ ஓவியம்!

விதவிதமான பாத்திரங்கள், கதைக்களங்கள் என்று முரளி அங்கம் வகித்த படங்கள் பல. அவற்றுள் ஒன்றான ‘தினம்தோறும்’, 1998-ல் பிப்ரவரி 13-ம் தேதியன்று ‘காதலர் தின பரிசாக’ வெளியானது.

மறக்க முடியாத “மணப்பாறை மாடு கட்டி…” பாடலுமும் மருதகாசியும்!

1950-ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றவர்களில் கவிஞர் மருதகாசி மிகவும் குறிப்பிடத்தக்கவர்.

வெள்ளி விழா நாயகனை உருவாக்கிய ஆர். சுந்தரராஜன்!

80 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் மோகன். இவரது படங்கள் பொதுவாகவே பாடலுக்கு உயிரூட்டும் வகையில் அமைந்திருக்கும்.

15 நிமிடத்தில் எம்.எஸ்.வி. உருவாக்கிய பாடல்!

‘அவர்கள்’ படத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலில், "அங்கும் இங்கும் பாதை உண்டு", "ஜூனியர் ஜூனியர் இரு மனம் கொண்ட", எஸ். ஜானகி குரலில் "காற்றுக்கென்ன வேலி.." உட்பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.