Browsing Category
சினி மினி
மறு வெளியீட்டில் ‘மங்காத்தா’ சாதனை!
‘தல’அஜித் குமாரின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் - ‘மங்காத்தா’. அஜித்தின் 50-ஆவது படம்.
திரைக்கதையின் ‘மிக முக்கியமான’ விஷயம்!
ஒரு திரைக்கதையின் மிக முக்கியமான விஷயம் என்னவன்றால், அது சினிமா என்ற வடிவத்திற்குள் பொருந்திப்போக வேண்டும்.
‘அமரன்’ இயக்குநருடன் இணைந்த தனுஷ்!
ஒரு பயோபிக் (Biopic) படத்தை கமர்ஷியல் அம்சங்கள் குறையாமல் செதுக்கிய ராஜ்குமார், அடுத்ததாக தனுஷுடன் இணைவது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருக்கிறதிலேயே காமெடிதான் கஷ்டம்!
1988-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘அக்னி நட்சத்திரம்’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை நிரோஷா.
தொடர்ந்து கமலஹாசனுடன் ‘சூரசம்ஹாரம்’ உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட…
மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி!
இயக்குநர் சுந்தர்.சி, நடிகர் விஷால், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் உருவாகவுள்ள புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் ‘புருஷன்’!
சிறு தயாரிப்பாளர்களுக்காகத் திறக்கப்படாத கதவுகள்!
சிறு தயாரிப்பாளர்களுக்கு, புதிய, மத்திம நாயகர்களுக்கு, புதிய அலை இயக்குநர்களுக்கு, திரையரங்குகள் கிடைப்பதில்லை. ஓடிடி இணையங்களும் இல்லை. தொலைக்காட்சி சேனல்களும் இல்லை.
ஸ்ரீநிஷா பாடலுக்கு நடனமாடிய மேக்னா!
சிலந்தி, அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் படநிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘தீராப்பகை’.
ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மூன்வாக்’ பயணம்!
‘ரோஜா’ தொடங்கி ‘மூன்வாக்’ வரை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒவ்வொரு படைப்பும் மாயாஜாலம் தான் என்று அவரைக் கொண்டாடுகிற ரசிகர்கள் உலகம் முழுக்க உண்டு. ஒவ்வொரு பாடலுக்கும் பின்னணி இசைத் துணுக்குக்கும் அவர் விலையாகத் தருகிற உழைப்பு அதற்குக்…
‘காதல்’தான் மனிதனை நாகரீகமாக மாற்றுகிறது!
முரட்டு உருவத்துக்குள்ளும் மெல்லிய காதல் படரும். கல்லுக்குள் ஈரம் போல அந்தக் காதலுக்கு அப்பேர்ப்பட்ட சக்தி உண்டு.
கல் நெஞ்சையும் கரைய வைத்து விடும் ஆற்றல் படைத்தது. காதல் தான் ஒரு மனிதனை நாகரீகமானவன் ஆக்குகிறது. அவனுக்குள் ஒரு அழகியலைக்…
கே.ஜே.யேசுதாஸ்: இசையுலகை ஆளும் மாயக் குரலோன்!
"நீயும் பொம்மை.. நானும் பொம்மை.. நெனச்சுப் பார்த்தா எல்லாம் உண்மை", "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா", "ஹரிவராசனம்" என இசை பிரியர்களின் காதில் தேனை பாய்ச்சியது பாடகர் கே.ஜே.யேசுதாஸ்.
“கண்ணே கலைமானே” என தமிழ்…