Take a fresh look at your lifestyle.

இயக்குநர் வசந்தின் படங்களில் ஜொலிக்கும் பாடல்கள்!

பொதுவாக கமர்ஷியல் படங்கள், கலைப்படைப்புகள் என்று இரு வகையாகத் திரையுலகில் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இரண்டுக்குமான இடைவெளி ஒருகாலத்தில் அதிகமாக இருந்தது. மெதுமெதுவாக அந்த வெளி குறைந்து, இப்போது ‘அது எங்கே’ என்று கேட்கிற…

கவனம் ஈர்க்கும் மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் படம்!

‘அதர்ஸ்’ படத்தில் ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R.சுந்தர்ராஜன் உள்ளிட்ட வலுவான நடிகர் பட்டாளம் இணைந்து நடித்துள்ளனர்.

‘சக்தி’யை உருவாக்கியவர்கள்!

பேசும் படம்: பராசக்தி படத்தை பெருமாள் முதலியாருடன் இணைந்து தயாரித்த போது கலைஞரின் வசனம் ஏக ஹிட். பலருக்கு அப்போது அந்த வசனங்கள் மனப்பாடமாயின. அப்போது நாடகசபாக்களில் நூர்ஜஹானாகப் பிரமாதமாக நடித்துவந்த கணேசனை அழைத்து வந்து கதாநாயகனாக…

வடிவேலுவை மனதாரப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர்!

நடிகர் வடிவேலுவின் நடிப்பு, ஆழத்தையும் வலிமையையும் தருகிறது. அவர் உணர்ச்சிவசப்பட்டு உடைந்துபோகும் காட்சியில், ‘ஆஹா… என்ன ஒரு சிறப்பான நடிப்பு!’ என்று நான் வியந்துபோனேன்.

மீண்டும் கிளாமரில் களமிறங்கிய சமந்தா!

புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண், சிவராஜ் குமார், ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகும் ‘பெத்தி’ என்ற படத்தில், ஒரு பாடல் காட்சியில் மட்டும் சமந்தா நடனமாடுகிறார்.

யோகி பாபு படப் போஸ்டரை வெளியிட்ட சேரன்!

யோகிபாபு நடிப்பில் தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள 'சந்நிதானம் (P.O)' விரைவில் வெளியாக உள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இந்தப் படத்தின்…

சிம்ரனைக் கொண்டாட வைத்த ‘பார்த்தேன் ரசித்தேன்’!

நாம் பெரிதும் கவனத்தைச் செலுத்தாத திரை நட்சத்திரங்களின் படங்களைக் காணத் திடீரென்று ஒரு சந்தர்ப்பம் அமையும். எந்த எதிர்பார்ப்பையும் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் தியேட்டருக்குள் சென்று அமர்ந்தால், திரையில் ஒரு ஆச்சர்யம் காத்திருக்கும்.…

எம்ஜிஆரின் மனிதாபிமானத்தை வேறு யாரிடமும் பார்த்ததில்லை!

ஏவி.எம். தயாரித்த 'அன்பே வா' படப்பிடிப்பைக் காண, அவர்களின் அழைப்பின்பேரில் ஆனந்த விகடன் சார்பாக சிம்லா சென்றிருந்தார் சாவி. அங்கே, “புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது” என்ற பாடல் காட்சியில், தம்மோடு சாவியையும் நடந்து வரச்…

வாழ்வின் பொருளென்ன, நீ வந்த கதை என்ன?

திரைத் தெறிப்புகள்! – 105: *** உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவர்களின் மனம் எப்படி எல்லாம் வலியோடு யோசிக்கும்? வீடு என்கின்ற அமைப்பினால் ஒதுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு என்று தனி வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும். தாங்கள் வாழும் தெருவையே சொந்த…

எகிறும் ‘கூலி’ படத்தின் எதிர்பார்ப்பு!

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது எப்போதுமே அதனைச் சார்ந்தவர்களால் ஏற்படுத்தக்கூடியது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே, அது குறித்த எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்துகிற வேலைகள் தொடங்கிவிடும்.…