எல்லாவற்றிற்கும் செண்டிமெண்ட் பார்ப்பது சரியா?
சிறுவயதிலேயே கவிதை உணர்வு எனக்குள் இருந்ததை என் எட்டு வயதில் உணர்ந்தேன். என் தம்பி, தங்கைக்கு என் தாய் பாடிய தாலாட்டைக் கேட்டுத்தான் எனக்குக் கவிதை உணர்ச்சியே ஏற்பட்டது.
சிற்றூர்ப் புறங்களில் எழுதப்படிக்கத் தெரியாத…