Take a fresh look at your lifestyle.

எல்லாவற்றிற்கும் செண்டிமெண்ட் பார்ப்பது சரியா?

சிறுவயதிலேயே கவிதை உணர்வு எனக்குள் இருந்ததை என் எட்டு வயதில் உணர்ந்தேன். என் தம்பி, தங்கைக்கு என் தாய் பாடிய தாலாட்டைக் கேட்டுத்தான் எனக்குக் கவிதை உணர்ச்சியே ஏற்பட்டது. சிற்றூர்ப் புறங்களில் எழுதப்படிக்கத் தெரியாத…

“அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்”!

டி.எம்.எஸ்  பாடி இருக்கும் விதமும், அதற்கு குஷியாக நடிகர் திலகம் உடலில் காட்டியிருக்கும் நவரசங்களும் ஒரு காட்சி மொழி அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.

விடியும் வரை காத்திரு: ராஜா இசையை மறக்கமுடியுமா?

இப்படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக நெகட்டிவ் பாத்திரத்தில் வரும் பாக்யராஜ் தன் மனைவியை முடித்துவிடுவதற்காக சுவர் ஏறி குதித்து மனைவியை ஜன்னல் வழியாக துப்பாக்கியால் குறிபார்க்கும் ஒரு காட்சி வரும்.

கூலி – திருப்தி தருகிறதா ‘ரஜினி + லோ.க.’ காம்போ!

ஒரு கமர்ஷியல் திரைப்படம் எத்தகைய அனுபவத்தைத் தர வேண்டும்? தியேட்டரை விட்டு ரசிகர்கள் வெளியே வரும்போது, தங்கள் மனதில் திருப்தியைச் சுமந்து செல்ல வேண்டும். ‘ஆஹா என்னமா எடுத்துருக்காங்க’, ‘அடுத்த ஷோவையும் கையோட பார்க்கலாமா’, ‘ஹீரோ, ஹீரோயின்…

விவாகரத்தை சூசகமாக அறிவித்த ஹன்சிகா!

தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு நான்கு நட்சத்திரங்கள் திருமணம் செய்து கொண்டால், அதில் இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் முடிகிறது. இதற்கு இன்னொரு உதாரணமாக விளங்க ஆயத்தமாகி வருகிறார் நடிகை ஹன்சிகா. குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சேனல்களில் நடித்த…

கம்பன் மட்டுமல்ல நா.முத்துக்குமாரையும் சொல்லலாம்!

“அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை” “பூணிற்கு அழகளிக்கும் பொற்கொடி..” நளவெண்பாவில் தமயந்தியின் அழகை புகழேந்திப் புலவர் இப்படிப் பாடியிருப்பார். அதாவது அவள் அணியும் உடைகளும் ஆபரணங்களும் அவள் அணிவதால் அவளின் அழகால்…

மௌன ராகம் – புதைந்த காதலின் ஓசை!

ஆண்களைப் போலவே, பெண்களும் தங்களது வாழ்வில் ஏகப்பட்ட காதல்களைக் கடந்துதானே வந்திருக்க வேண்டும்? எதிரெதிர் குணாதிசயங்கள் கொண்டவர்கள் வாழ்வில் இணைய முடியுமா? இது போலப் பல கேள்விகள் கல்யாண பருவத்தில் தோன்றும்! …

காதல் சொல்ல வந்தேன் – ‘அண்டர்ரேட்டட்’ யுவன் இசை!

ஒல்லிப்பிச்சானாகத் தெரிகிற நாயகன், அருகே கொஞ்சம் ‘கொழுக் மொழுக்’ உருவத்தில் நாயகி. அந்த இணையே ‘அக்கா – தம்பி’ போலத் தோற்றம் தரும். அதையே படத்திற்கான அடிப்படையாக வைத்திருந்தார் இயக்குநர் பூபதி பாண்டியன்.

பிரதாப் போத்தன்: ரசனையில் அரும்பிய மலர்கள்!

நடிகர் பிரதாப் போத்தன் காலமான செய்தியை அறிந்த பிறகு, பல வேலைகளின் மத்தியில் அவர் பங்காற்றிய திரைப்பட நினைவுகள் வந்துசென்ற வண்ணமிருந்தன. தென்னிந்திய சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் நிச்சயமாக அங்கம் கொள்பவர். தனக்கே உரித்த…