Take a fresh look at your lifestyle.

வசனங்களால் ரசிகர்களை ஆவேசப்படுத்திய கண்ணாம்பா!

ஒரு படத்தின் நடிகருக்கு வெவ்வேறு விதமான கதாபாத்திரங்கள் கூட கிடைத்துவிடும். தப்பித்தவறி நாயகிகளுக்கும் அப்படியான கதாபாத்திரங்கள் நிகழ்ந்துவிடும். ஆனால் நாயகனுக்கு அம்மாவாகவோ நாயகிக்கு அம்மாவாகவோ நடிக்கும் நடிகைகளுக்கு அப்படியொரு வாய்ப்பு…

கிகி & கொகொ: மனதைத் தொடும் மேஜிக்கல்!

கிகி என்ற அன்பான செல்லப்பிராணிக்கும் கொகொ என்ற இளம் பெண்ணுக்கும் இடையிலான அழகான கதையை இயக்குநர் பி. நாராயணனின் இந்தப் படம் சொல்கிறது.

இரண்டு நாட்களில் ரூ. 21 கோடி வசூலித்த ‘இட்லி கடை’!

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் முதல் வாரத்திலேயே தனுஷ் படம், 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.ஜி.ஆரை ஒரு ரசிகனாக வியந்தேன்!

வில்லனாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் ஹீரோவாகி இன்றைக்கும் தென்னிந்திய சினிமா, பாலிவுட் சினிமா என உற்சாகமாக வலம் வரும் சத்யராஜ், தனது திரை உலகப் பயணம், எம்.ஜி.ஆர். உடனான அன்பான நேசத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். “முதல் மரியாதை படம் பெற்ற…

இட்லி கடை – இயக்குநராக ஜொலித்தாரா தனுஷ்?!

சாதாரணமான மனிதர்களைக் காட்டுகிற, அவர்களது வாழ்வில் இருக்கிற அடிப்படையான விஷயங்களைப் பேசுகிற, இதுவரை நாம் பலமுறை பார்த்த காட்சிகளின் எளிமையான வடிவத்தைக் கொண்டிருக்கிற ஒரு திரைப்படத்தை மனதை ஈர்க்கிற வகையில் தர முடியுமா?

மூன்று முகம் – ரஜினியின் ‘பெர்பெக்ட்’ கமர்ஷியல் சினிமா!

விஜய் – இயக்குனர் அட்லீ காம்பினேஷனில் ‘மெர்சல்’ திரைப்படம் வெளியானபோது, ‘இது அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி’ என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அக்காலகட்டத்தில் நடிகர் கமல்ஹாசனை அட்லீயும் விஜய்யும் சந்தித்துப் பேசியபோது, ‘அபூர்வ…

‘இதயக்கனி’ படப்பிடிப்புத் துவக்க விழா!

பேசும் படம்: சத்யா மூவிஸ் சார்பில் சத்யா ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட வெற்றிப்படம் ‘இதயக்கனி’. அதற்கான துவக்கப் பூஜை நடந்தபோது வந்திருந்த இயக்குநர் ப.நீலகண்டன், ஆர்.எம். வீரப்பன், நடிகை ராதா சலூஜா உள்ளிட்டவர் மக்கள் திலகம்…

‘தியாக பூமி’ திரையிட்டபோது நடந்த விசித்திரம்!

அருமை நிழல் : இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.சுப்பிரமணியம் 1939 ல் இயக்கிய படம் 'தியாக பூமி'. அப்போது ஆங்கிலேயர் ஆட்சி. காங்கிரசை இந்தப் படம் ஆதரிக்கிறது என்று புகார்கள் கிளம்பிப் படத்திற்குத் தடை விதிக்கப் போவதாக ஒரே பரபரப்பு. உடனே…

இந்திய சுதந்திரத்தை முதலில் வானொலியில் அறிவித்த பூர்ணம் விஸ்வநாதன்!

ஓரிரு காட்சிகளில் தோன்றி இருந்தாலும் நமது மனதுக்குள் நுழைந்து, ஆணி அடித்த மாதிரி பதிந்து விடும் நடிகர்களில் ஒருவர் பூர்ணம் விஸ்வநாதன். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் ரஜினியை சிகரெட்டை தூக்கிப் போட வைத்து ‘’ஜெயிச்சா…