Take a fresh look at your lifestyle.

சிவாஜிக்குப் பின் சிறந்த நடிகர் ராஜ்கிரண்!

நடிகர்கள் தனுஷ், ராஜ்கிரண், இளவரசு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான 'இட்லி கடை' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாகியுள்ளது. இந்த வெற்றிக்காக நடிகர் தனுஷ் தன் சொந்த ஊரில் கிடா வெட்டி மக்களுக்கு விருந்தளித்தார். இதுவரை ரூ.…

இசையும் சினிமாவும் நம் கலாச்சாரத்தின் உயிர்நாடி!

இது ஒரு சாதாரண மியூசிக் லேபிள் அல்ல — நாளைய இசையை உருவாக்கும் இயக்கம். தொழில்நுட்பம், திறமை, கதை சொல்லல் ஆகியவை ஒன்று சேரும் தென்னிந்தியாவின் படைப்பாற்றல் மையமாக ‘வேல்ஸ்’ உருவாகும்.

பிறைசூடன்: பாட்டினில் கலந்த பழந்தேறல்!

பழந்தமிழ்ப் பாடல் வரிகளின் உள்ளுறை உவமங்களை எடுத்தாள்வதில் வல்லவர் பிறைசூடன். எடுத்தாளும் விதம் துருத்தலாய்த் தெரியாமல் வெகு இயல்பாக இருக்கும்.

தி கேம்: நாம் வாழும் காலத்தை பிரதிபலிக்கும் கதை!

விர்ச்சுவல் உலகம் நிஜ உலகத்தை சந்திக்கும்போது என்ன மாதிரியான பயங்கரம் நடக்கும் என்பது நெட்ஃபிலிக்ஸின் சமீபத்திய தமிழ் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ பேசியிருக்கிறது.

பி.ஆர்.பந்துலுவுக்கும் சிவாஜிக்குமான நட்பு வித்தியாசமானது!

பேசும் படம்: வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் படங்களின் இயக்குனர் பி.ஆர்.பந்துலுவுக்கும், சிவாஜிக்கும் இடையேயான நட்பு வித்தியாசமானது. பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பலே பாண்டியா படங்களுக்கு பிறகு…

ஆளுமைகளுக்கு இடையில் உரையாற்றிய தருணம்!

நான் பேசும்போது, மேடையில் மரியாதைக்குரிய ஆளுமைகள் கமல்ஹாசன், பாரதிராஜா, சிவசங்கரி, கோமல் சுவாமிநாதன் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

புரட்சித் தலைவரின் புகழுக்குப் பெருமை சேர்த்த பட்டுக்கோட்டையார்!

எனது தந்தை மறைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர். எம்.ஜி.ஆருடன் மிகவும் நெருக்கம் பாராட்டியவர். எம்.ஜி.ஆர். அவர்களும், என் தந்தையும் சினிமாவில்…

பூங்காவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா!

'பூங்கா' என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது.

பெண்களின் வலிகளை உணர்ந்த தருணம்!

அன்றைய காலகட்டத்தில் பேச்சிலர்களுக்கு வீடு கொடுக்கப் பலரும் தயங்குவார்கள். அந்த கான்செப்டை வைத்து நகைச்சுவை கலந்த திரைப்படமாக 1995-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'ஆணழகன்'. பிரசாந்த், சுனேகா, வடிவேலு, சார்லி, சின்னி ஜெயந்த், கே.ஆர்.விஜயா…

நகரப் பின்னணியைப் படமாக இயக்கும் முத்தையா!

ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.