Take a fresh look at your lifestyle.

முத்தமிழுக்கு மத்தியில் ‘மக்கள் திலகம்’!

இயற்றமிழ் சார்பில் தமிழறிஞர் மு.வரதராஜனுக்கும், இசைத்தமிழ் சார்பில் பாடகி கே.பி.சுந்தராம்பாளுக்கும், நாடகத்தமிழ் சார்பில் நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியாருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

நிவின் பாலி ரசிகர்களுக்கு பிறந்தநாள் சிறப்பு விருந்து!

தமிழில், இயக்குநர் ராம் இயக்கியுள்ள “ஏழு கடல் ஏழு மலை” என்ற சைக்கலாஜிகல் ரொமான்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

நாகார்ஜுனாவின் 100 வது படத்தில் இணைந்த தபு!

தமிழில் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா. கார்த்திக், பெயரிடப்படாத நாகார்ஜுனாவின் 100 வது படத்தை இயக்குகிறார். இதில் தபு நடிக்கிறார்.

காயங்களிலிருந்து சினிமாதான் என்னை குணப்படுத்தியது!

ஒவ்வொரு பிரேமும், ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு மவுனமும் என்னை வடிவமைத்தன. காயத்தில் இருந்து என்னை குணப்படுத்தின.என்னை நானாக மாற்றியது.

‘மனோகரா’ கலைஞரும் ‘ஆச்சி’ மனோரமாவும்!

பேசும் படம்: * பேரறிஞர் அண்ணாவைப் போலவே நாடகங்களை எழுதியதோடு நடிக்கவும் செய்தவர் கலைஞர் கருணாநிதி. நாடகத்தில் உடன் நடிக்கும் நடிகர், நடிகையர் வசனத்தை ஒருவேளை மாற்றிப் பேசினால், சாமர்த்தியமாக அதைச் சமாளிக்கும் சாதுர்யமும் அவரிடம்…

வெற்றிக் கூட்டணியில் இணைந்த ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் படத்தில், தேசிய விருது பெற்ற  இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இணைந்துள்ளார்

பெண்களின் தியாகத்தை ஆழமாகப் பேசும் ‘வில்’!

ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன? என்பது தான் இந்தப் படம்.

சினிமாவுக்கும் எருமை மாட்டுக்கும் என்ன சம்மந்தம்!

நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் அவர்கள் ஒரு பேட்டியில், அவர் சின்ன வயதில் கலைவாணரைச் சந்தித்து, சினிமா வாய்ப்புக் கேட்டபோது என்.எஸ்.கே அவரிடம் கேட்ட கேள்வி பற்றி கூறியிருந்தார். அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக…

அந்தாகா கஸம், அபுல்கா ஹூகும்; திறந்திடு சீஸேம்!

மாடர்ன் தியேட்டர்ஸ் கேவா கலரில் எடுத்த 'அலிபாபாவும், 40 திருடர்களும்' படத்தில் நடித்திருந்தவர்கள் எம்.ஜி.ஆரும், பானுமதியும். பி.எஸ்.வீரப்பா வில்லனாக நடித்திருப்பார். படத்தை இயக்கியிருப்பவர் டி.ஆர்.சுந்தரம். இசை தட்சிணாமூர்த்தி.…