நடிகை பவானி ஸ்ரீ, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார்.
சிறு தயாரிப்பாளர்களுக்கு, புதிய, மத்திம நாயகர்களுக்கு, புதிய அலை இயக்குநர்களுக்கு, திரையரங்குகள் கிடைப்பதில்லை. ஓடிடி இணையங்களும் இல்லை. தொலைக்காட்சி சேனல்களும் இல்லை.
தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜானகி அம்மா அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் குழந்தையாக இருந்தபோதிருந்தே ஜானகி அம்மாவுக்கும், தலைவருக்கும் என்னைத் தெரியும். அன்று…
சிலந்தி, அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் படநிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘தீராப்பகை’.
க்ளாசிக் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் பாடகர் என்று தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் என்.எஸ்.கிருஷ்ணன்.
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இவர், 1935-ம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையிவல் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து…
சுருளி ராஜன் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரது கட்டைக் குரல். கருப்பு வெள்ளைத் திரைப்படங்களிலும் சரி அதன் பிறகான வண்ணத் திரைப்படங்களிலும் சரி சுருளி ராஜன் எனும் சூறாவளி நடிகர் நகைச்சுவை மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் வெளுத்து…
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள பெத்தாபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலி தேவியின் நிஜப்பெயர் அஞ்சனி குமார். நடிப்புத்தொழிலில் ஈடுபட சென்னைக்கு 40-களில் குடிபெயர்ந்தார்.1936-ல் வெளியான…
கிழக்கே போகும் ரயில் படத்தின் போது ஒரு கழுதையை கொண்டு வர வேண்டி இருந்தது. அப்போது நான் அதனைக் கொண்டு வந்தேன். அந்த புகைப்படங்கள் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன.
‘ரோஜா’ தொடங்கி ‘மூன்வாக்’ வரை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒவ்வொரு படைப்பும் மாயாஜாலம் தான் என்று அவரைக் கொண்டாடுகிற ரசிகர்கள் உலகம் முழுக்க உண்டு. ஒவ்வொரு பாடலுக்கும் பின்னணி இசைத் துணுக்குக்கும் அவர் விலையாகத் தருகிற உழைப்பு அதற்குக்…
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை தொடர்பாகவும், ஒவ்வொரு சமஸ்தானத்தையும் இந்தியாவுடன் இணைக்க சர்தார் படேல் மேற்கொண்ட முயற்சிகளையும் பற்றி 2 சீசன்களுடன் இந்த தொடர் விரிவாகச் சொல்கிறது.