'நெஞ்சில் ஓர் ஆலயம்', 'கல்யாணப் பரிசு', 'காதலிக்க நேரமில்லை' போன்ற படங்களில் டிராலியுடன் கிரேன் அசைவுகளை உட்புறக் காட்சியில் நவீனத் தன்மையுடன் உருவாக்கினார் வின்சென்ட்.
கண்ணதாசனும் விஸ்வநாதனும் மறக்க முடியாத பல பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள். ஒருவர் படைத்தார். மற்றொருவர் இசைத்தார்.
கவியரசர் 1927 ஆம் ஆண்டும், மெல்லிசை மன்னர் 1928 ஆம் ஆண்டும் பிறந்தவர்கள். இருவருக்குமிடையே இருந்த அன்பு அலாதியானது.…
ஜெய்பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படம் உருவாக உள்ளது. ஜெய்லரின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு உருவாக உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு…