Take a fresh look at your lifestyle.

சினிமாவில் ஸ்கிரிப்ட் எழுதுகிறவர்களுக்கு என்ன மதிப்பு?

ஒரு திரைபடத்திற்கான அஸ்திவாரத்தை உருவாக்குகிறவர்களுக்கு அதற்குரிய மதிப்பும், பணமும், உரிய அங்கீகாரமும் இங்கு கிடைப்பதில்லை என்பதே கேள்வி.

நீங்கள் எதிர்பார்க்காத விதத்தில் பதிலளிக்கும் இந்த பிரபஞ்சம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. அது 'பேட்ட' திரைப்படத்தில் நிறைவேறியது.

டார்க் – த்ரில்லரான உளவியல் பேய்க் கதை!

படத்தின் துவக்கத்தில் வரும் அந்த மூவர் கொலை, தற்கொலை, எரிப்புக் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் சிறப்பு. இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளர் ரவி சக்திக்கும் பாராட்டுகள்.

சாதனையாளர்களின் சந்திப்பு!

மாயா வினோத குரல்வளம் உடைய எம்.எல்.வசந்தகுமாரி அவர்கள் கலைவாணரின் திரை ஜோடி மனைவி டி.ஏ.மதுரம் அவர்கள் மற்றும் நடிகையாக மிகச்சிறந்த பாடகியாக திகழ்ந்த என்.சி.வசந்தகோகிலம் அவர்கள் என்று இயல் இசை நாடக மூன்றுவகை சாதனையாளர்களும் ஒருங்கே இருக்கும்…

குடும்பங்களைக் கவரும் கட்டாகுஸ்தி 2!

விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி, பேபி சாரா, மோக்ஷா, கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட், லிசி, சிறப்புத் தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு நடிப்பில், சிலுக்குவார்பட்டி சிங்கம், கட்டாகுஸ்தி முதல் பாகம் ஆகிய படங்களைக் கொடுத்த செல்லா…

விளம்பரல்ல, கிராம மக்களுக்கு நன்றி அறிவிப்பு!

‘என்ன விலை’ திரைப்படக் குழு வித்தியாசமான முறையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட தனுஷ்கோடி அருகிலுள்ள பாலம் கிராம மக்களை வைத்து முதல் பார்வையை வெளியிட்டனர்.

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ‘நடு நாடு’!

அறிமுக நாயகன் அருண்குமார், நாயகியாக அனுஸ்ரீ நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ‘காந்தாரா’ புகழ் சம்பத் ராம் மாறுபட்ட வேடத்தில் நடிக்க, கருத்தம்மா ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் திரை பிரபலங்கள் நடிக்கும் படம்  ‘நடு நாடு’.

‘இசைத் தேன்’ ஏ.எம்.ராஜாவின் இனிய நினைவுகள்!

ஏ.எம்.ராஜா. எம்.ஜி.ஆர் தொட்டுப் பல நடிகர்களுக்கும் பாடியிருந்தாலும் அவரைத் தொடர்ந்து நினைக்க வைப்பவை ஜெமினி கணேசன் பாடல்கள்தான். தனது 22-வது வயதில் பாட வந்தவர் 40 வயதுக்குள் பாடகராக, இசையமைப்பாளராகக் கோலோச்சி விட்டு, எழுபதுகளோடு…

எல்லா திறமைசாலிகளுக்கும் இடம் தருவது சினிமா!

எல்லா திறமைசாலிகளுக்கும் இடம் தருவது சினிமா தான். நீங்கள் எப்போதும் சந்தோஷத்தை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். துக்கத்தைத் தள்ளி வையுங்கள். மகிழ்ச்சியாக வாழலாம்