Take a fresh look at your lifestyle.

ஒரு காட்சிக்கு 8 டேக்குகள் எடுத்த நயன்தாரா!

நயன்தாரா மீது இன்னும் நான்  அதீத மதிப்பு வைத்திருப்பதற்கு அந்த நிகழ்வு ஒரு காரணம் என்று கூறி பழைய நினைவுகளில் மிதந்தார் யோகிபாபு.

மோகன்லால் வீட்டில் நீங்களும் தூங்கலாம்!

உச்ச நட்சத்திரங்கள் ‘ரியல் எஸ்டேட்' டில் முதலீடு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சொந்த ஊர் மற்றும் வெளிமாநிலங்களில் நிலங்களும், வீடுகளும் வாங்கி குவித்து வருகிறார்கள். பல நடிகர்களுக்கு குளு குளு ஊட்டியில் ‘ஹெஸ்ட் ஹவுஸ்’கள் உள்ளன.…

சினிமா பற்றிப் பேச அஜித்தை சந்திக்கவில்லை!

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடித்த தீனா, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வலிமை ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. இவை அனைத்துமே வெற்றிப் படங்கள். இவர்கள் கூட்டணியில் கடைசியாக வலிமை படம் வந்தது. அதன் பின்னணி இசையை ஜிப்ரான்…

நடிப்பைச் சிலாகிக்கும் ரஜிஷா விஜயன்!

ஒரு படத்திற்கு ஸ்கிரிப்ட்தான் முதுகெலும்பு. அதன்பின் வசனங்களில் மேம்படுத்துவது, எடுக்கும் விதம் மற்றவை எல்லாம் வரும் என்கிறார் ரஜிஷா விஜயன்.

ஹிட்லரின் தலைமைப் பண்பை நேசித்த உமாநாத்!

சாந்தகுணமுள்ள, அப்பாவியான, எளிதில் ஏமாற்றப்படும் ஏமாளியாக, கூச்ச சுபாவமுள்ள உமாநாத் என்ற மனிதன், (சிவாஜி கணேசன்) தன் மனைவியின் அறிவுரையின்பேரில் மாறுகிறார் என்பதே ‘ஹிட்லர் உமாநாத்’ படத்தின் கதை. கணவருக்கு தைரியமூட்டும் மனைவி லஷ்மி, "நீங்க…

இயக்குநராகத் தடம் பதிக்கக் காத்திருக்கும் காஜல்!

கடந்த 2008-ம் ஆண்டு இயக்குநர் பேரரசு இயக்கிய ‘பழனி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். பரத் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில் ஹோம்லியான கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பின்னர்…

ரஜினியுடன் இணையும் ஹெச்.வினோத்!

வினோத், இளைய தளபதி விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி வருகிறார். இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் படத்தை ஹெச்.வினோத் இயக்குவார் எனத்…

தடையறத் தாக்க ‘ரீரிலீஸ்’!

‘இவருக்கு ஏன் வெற்றிப்படமே அமைய மாட்டேங்குது’ என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல், சக நாயகர்களே வருத்தப்பட்ட நடிகர் ஒருவர் உண்டு. அவர் வேறு யாருமல்ல, அருண் விஜய் தான். தொண்ணூறுகளின் மத்தியில் 'முறை மாப்பிள்ளை’யில் அருண்குமார் என்ற பெயரில்…

எங்கேயும் எப்போதும் ஒலிக்கும் சங்கீதம்!

கவிஞர் கண்ணதாசனைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா கூறியவை 1978-ல், ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல் பதிவின் போது அவரை நேரில் சந்தித்துக் கொஞ்சநேரம் பேசும் மறக்க முடியாத வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை ஏற்பாடு…