Take a fresh look at your lifestyle.

பஞ்சு அருணாசலம் என்கிற பன்முகக் கலைஞன்!

"பொன்னெழில் பூத்தது புது வானில் வெண்பனி தூவும் நிலவே நில்!..." இந்த திரையிசைப் பாடல் கேட்கும்போதெல்லாம் செவிகள் தித்திக்‍கும். மனம் இயற்கையின் தொட்டிலாகி சுகமாய் கண் மூடவைக்‍கும். ஆழ்ந்து கிடக்‍கும் கவி உணர்வு, அதிர்வுகள் இல்லாத…

வெற்றிக் கூட்டணியின் சந்திப்பு!

பேசும் படம்: திருமணத்திற்கு முன்னால் நதியா நடித்த கடைசி படம் ராஜாதி ராஜா. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபோது பாவலர் கிரியேஷன்ஸ் ஆர்.டி.பாஸ்கர் நதியாவிற்கு ஒரு விருந்து…

‘பாட்ஷா’ – நினைவுகளை மீட்டெடுத்த தேவா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிளாக் பஸ்டர் படங்களில் ‘பாட்ஷா’வுக்கு தனியிடம் உண்டு. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், 1995-ல் வெளிவந்த இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், ஜனகராஜ், ஆனந்தராஜ், சரண்ராஜ், தேவன், விஜயகுமார், யுவராணி உள்ளிட்ட பலர்…

நா.முத்துக்குமார்-50: மகா கவிஞனை நினைவு கூர்வோம்!

திரைத்துறைக்கு கவிஞர் நா.முத்துக்குமார் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் அவருக்கு நடத்தப்படவுள்ள பாராட்டு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

வெளியானது தனுஷின் ‘குபேரா’ டிரெய்லர்!

தனுஷ், ராஷ்மிகா நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள ‘குபேரா’ படம் ஜூன் 20 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழிலிருந்து முதன்முதலில் ஆஸ்கருக்குப் போன படம்!

கல்லூரியில் படிக்கும்போது சக நண்பனின் தந்தை அறிமுகம் கிடைக்கிறது. அவர் வேறுயாருமல்ல, பல ஆண்டுகளாக சினிமா உலகில் கோலேச்சிவரும் பத்மநாப ஐயர். அவரிடம் உதவி இயக்குநராக சேருகிறார் ஏ.சி.திருலோகச்சந்தர். 195-2ல் வெளியான அந்த படம்…

கொள்கைப் பிடிப்புடைய இயக்குநர் மணிவண்ணன்!

இயக்குநர் மணிவண்ணன் என்று சொன்னவுடன் கொங்கு பாஷையில் நக்கலும் நையாண்டியுமாகச் சமகால அரசியலைக் கிண்டலும் கேலியுமாகச் சொல்லும் பாங்கு நம் நினைவின் மதகுகளைத் திறந்து வரும். எல்லோருக்கும் ஒரு அரசியல் புரிதல் இருக்கும் என்றபோதும் சிலர் அதைத்…

இயக்குநர்களுக்கு ஒரு கோரிக்கை!

2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த வில்லன் நடிகை விருது சிம்ரன் பெற்றார். இந்த விருதினை இயக்குநர் எழில் வழங்கினார்.

செந்தமிழ்த் தேன் குரல்!

பேசும் படம்: ஆரம்பத்தில் பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கம் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தபோது சென்னையில் அவர் வைத்திருந்த கார்கள் மட்டும் 27. சொந்தப்படங்கள் எடுத்துச் சரிந்து, 1958-ல் கவிஞர் கண்ணதாசன்…