Take a fresh look at your lifestyle.

எம்.எல்.வசந்தகுமாரி எனும் மந்திரக் குரல்!

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வாழ்ந்து வந்த பொருமாள்கோயில் நாராயணம்மா ஒரு பிரபல இசைப் போஷகர். தேவதாசி வகுப்பைச் சேர்ந்த இவர், ஒரு அழகிய பெண் குழந்தையை சுவீகாரம் செய்துகொண்டு வளர்க்கலானார். 1910-ஆம் ஆண்டு பிறந்த அந்தப் பெண்ணுக்கு…

கோடம்பாக்கத்தில் தொடரும் சோகம்!

ஜனவரி தொடங்கி கடந்த 6 மாதங்களில் தமிழில் 122 படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் 8 சினிமாக்கள் மட்டுமே ஓடின. எஞ்சிய 144 படங்கள் சுருண்டு போயின. இதனால் கோடம்பாக்கம், கவலை அடைந்துள்ளது. வெற்றி–தோல்விகளை விவரமாக பார்க்கலாம்: ஜனவரியில் வெளியான…

‘நாயகன்’ படம் உருவாகிய விதம்!

மணிரத்னம் இயக்கத்தில் முதன்முதலில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படம் ‘மௌனராகம்’. அந்தப் படம் மூலம் ‘ஏ’ சென்டர்களில் அவர் ஓரளவு அறியப்பட்டார். எனினும் அவரை தமிழகம் முழுவதும் அடையாளம் காட்டிய படம் ‘நாயகன்’. மணிரத்னம்–கமல்ஹாசன் கூட்டணி இணைந்த…

திருக்குறள் – கொஞ்சம் நாடகம், கொஞ்சம் சினிமா!

‘திருக்குறள் கதைகள்னு சின்ன வயசுல சீரியல் பார்த்திருக்கேன்’, ‘திருக்குறள், திருவள்ளுவர்ன்னு சினிமா எடுத்தா இந்த காலத்துல யார் பார்ப்பாங்க’, ’திரையில் ரத்தம் ததும்புறதை எதிர்பார்க்குறவங்ககிட்ட எப்படி அறம் பேச முடியும்’. இப்படி விதவிதமான…

கூலி விற்பனை உரிமை: உற்சாகத்தில் ரஜினிகாந்த்!

உச்ச நடிகர்கள் படம் தோல்வி அடையும்போது, அவர்களை தன் தோளில் சுமந்து, இன்னொரு உயரத்துக்குக் கொண்டு செல்லும் இயக்குநராகப் பார்க்கப்படுகிறார், லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் சினிமாக்கள் தொடர்ச்சியாக அடி வாங்கிய நிலையில் அவரை வைத்து ‘விக்ரம் -2…

‘கயிலன்’ முன்னோட்டம் வெளியீட்டு விழா!

அருள் அஜித் இயக்கத்தில் உருவாகி வரும் 'கயிலன் ' திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பிரபலங்களின் பாராட்டு மழையில் ‘கண்ணப்பா’!

இந்த படத்தை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. இப்படி ஒரு படத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது. படம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் நாமும் கதையோடு பயணிக்கத் தொடங்கி விடுகிறோம்.

எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் கிடைத்த வெற்றி!

'நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்' என்று பதிலளித்தேன். அப்போது நான் 'கோமாளி' படத்தையும் இயக்கவில்லை. 'லவ் டுடே' படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் என் மீது அஸ்வத் நம்பிக்கை வைத்தார்.