இயக்குநர் ஸ்ரீதர் தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவர். திரைக்கதை ஆக்கத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் பல மொழிகளில் வெளியான திரைப்படங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
அறுபதுகள், எழுபதுகளில் தமிழ், தெலுங்கு,…
படைப்பாக்கத்தில் ஈடுபடுபவர்களின் கற்பனைகளுக்குத் தீனி போடுகிற வகையில் அமைபவை அனிமேஷன் படங்கள். அவை தருகிற திரையனுபவமே அலாதியானதாக இருக்கும்.
அப்படங்களைத் தொடர்ச்சியாகக் கண்டு வருபவர்களுக்குப் புதிய வெளியீடுகள் அபாரமான எதிர்பார்ப்பை…
குறைந்த பட்ஜெட்டில் தயாராகிற சில திரைப்படங்கள் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியைத் தரும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்குள் சென்றுமர்ந்தபிறகு கிடைக்கிற அந்த திரையனுபவத்திற்கு இணையாக எதையும் சொல்ல முடியாது. அதனை ரசிகர்களுக்குக்…
சிரஞ்சீவி - நயன்தாரா ஜோடியாக நடிக்கும் புதிய தெலுங்கு படத்தை அனில்புடி டைரக்டு செய்கிறார். இது, காமெடி படம். இன்னும் பெயர் வைக்கவில்லை. சிரஞ்சீவியின் 157வதுபடம். இதனால் ‘மெகா -157’ என தற்காலிமாக பெயர் வைத்துப் படப்பிடிப்பு நடைபெற்று…
பதின்ம வயதில் அல்லது இளம் பருவத்தில் இருக்கும் ஆண், பெண் பாத்திரங்கள் ‘நான் யார்’ என்ற கேள்விக்குப் பதில் அறியும் விதமாகவும், பாலியல் சார்ந்த சந்தேகங்களுக்குத் தீர்வு அறியும் விதமாகவும் அப்படங்கள் இருக்கும்.
90-களின் இறுதியில் இயக்குநராக தடம் பதித்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா.
1999-ஆம் ஆண்டு வெளியான தனது முதல் படமான ‘வாலி’ மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தார் எஸ்.ஜே.சூர்யா.
ஒரே…
பேசும் படம்:
பாகப் பிரிவினை, பாலும் பழமும், படகோட்டி, பணத்தோட்டம் என்று பல முக்கியமான படங்களைத் தயாரித்தவரான ஜி.என்.வேலுமணி, 'பீம் பாய்' என்று சிவாஜியால் செல்லமாக அழைக்கப்பட்ட இயக்குநர் பீம்சிங் ஆகியோருடன் அன்பின் பாசத்தோடு நடிகர்…
பேசும் படம் :
“காவியமா? நெஞ்சில் ஓவியமா?”, “விண்ணோடும் முகிலோடும்” போன்ற பிரபலமான பல பாடல்களைப் பாடிய 'இசைச் சித்தர்’ என்று அழைக்கப்பட்ட சிதம்பரம் ஜெயராமன் தமிழிசையைத் தவிர வேறு மொழிப்பாடல்களை எதையும் பாடியதில்லை.
“தெலுங்குக்…
சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் பாத்திரங்களைத் திரைக்கதையின் தொடக்கத்தில் சித்தரித்திருக்கிற விதம் ஒரு புள்ளி என்றால், படத்தின் முடிவில் அவை கொண்டிருக்கிற நிலைப்பாடு இன்னொரு புள்ளி என்று கொள்ளலாம்.