Take a fresh look at your lifestyle.

குஷ்புவுடன் நடிக்கத் தடை விதித்த பிரபு மனைவி!

ஒரு படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக குஷ்புவை நடிக்க வைக்க வேண்டாம் என அவரது மனைவி தெரிவித்தார். எனவே அந்தப் படத்தில் குஷ்புவிற்கு பதிலாக மீனாவை நடிக்க வைக்க முடிவு செய்தேன்.

மீளும் நினைவலைகள்!

பேசும் படம்: எழுத்தாளர் பாலகுமாரன், எழுத்தாளர் சுஜாதா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருப்பது நான் (பாடலாசிரியர் முத்து வடுகு). ஷங்கர் சார் படங்களின் பாடல்களில் அங்கங்கே…

ஒப்பனைக்கு அப்பாற்பட்ட சிரிப்பு!

‘அலைகள் ஓய்வதில்லை' படத்தில் நடித்த சமயம் நடிகர் கார்த்திக் தனது தந்தையுடன் மகிழ்ச்சியோடு கலந்துரையாடிய தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். 

படங்கள் மூலம் பகுத்தறிவை ஊட்டிய மணிவண்ணன்!

தமிழ் சினிமாவில் நக்கல் மன்னனாக, நையாண்டி மன்னனாகத் திகழ்ந்தவர் நடிகர் மணிவண்ணன். உதவி இயக்குநராகவும் இயக்குநராகவும் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தவர் அதன் பிறகு பல படங்களில் ஒரு நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் நடித்து மக்கள்…

யார் இந்த பாக்யஸ்ரீ போர்சே…?

பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, கியாரா அத்வானி போன்ற ‘நேஷனல் க்ரஷ்’களை ஓரம் தள்ளும் வகையில் புகழ் பெறுவார்களோ என்று எண்ணத்தக்க புதுமுகங்களில் ஒருவராகத் திகழ்கிறார் பாக்யஸ்ரீ போர்சே.

‘மெல்லிசை மன்னர்கள்’ பட்டம் பெற்றபோது…!

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ‘மெல்லிசை மன்னர்’ பட்டம் வழங்கியது யார், எப்போது, எங்கே என்பது குறித்து பலவிதமான செய்திகள் வெளியாகின்றன. எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், அவருடன் இணைந்து இசையமைப்பில் ஈடுபட்ட…

90-ஸ் திரைப்பிரபலங்களின் ரீ யூனியன்!

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணியில் இருந்த திரைப்பிரலங்கள் சமீபத்தில் கோவாவில் ஒன்று கூடி சந்தித்துள்ளனர். இதில், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர், லிங்குசாமி, மோகன் ராஜா, பிரபு தேவா, நடிகர் ஜெகபதி பாபு, ஸ்ரீகாந்த், நாயகிகள்…

பிளாக்மெயில்: புது வகையான த்ரில்லர் கதை!

இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கும் வெகு சிலர்களில் ஜிவி பிரகாஷ்குமாரும் ஒருவர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான பின்பு நடிகராகவும் தனக்கான இடத்தைத் தக்க வைத்துள்ளார். திரைத்துறையினர்…

படங்கள் ஹிட் ஆனால்தான் பாடல்களும் ஹிட்டாகும்!

பயணங்கள் முடிவதில்லை, உதயகீதம், தென்றலே என்னைத் தொடு, இதயக்கோவில், இளமைக் காலங்கள் உள்ளிட்ட படங்கள் தான், இன்றைக்கு நாம் மோகனை நினைவில் வைத்திருப்பதற்கு பிரதான காரணம்.