Take a fresh look at your lifestyle.

சண்டைக் காட்சிகளில் சாகசம் செய்த வித்தைக்காரர்!

பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் கலைமாமணி ஜூடோ ரத்தினம் 1980-களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒரு ஆங்கில படம் உட்பட 9 மொழிப் படங்களில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டைப் பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.…

பொன்விழா கொண்டாடும் ஷோலே – அறியாத ரகசியங்கள்!

இந்தியத் திரையுலக வரலாற்றையே மாற்றிய பெருமை ஷோலேவுக்கு இருக்கிறது, அதுவரை குடும்பக் கதைகளையும், காதல் கதைகளையும் சுற்றிவந்த பாலிவுட், ஷோலே படத்துக்குப் பிறகுதான் ஆக்‌ஷனில் கவனம் செலுத்தியது. அதன் தாக்கம் மற்ற மொழிகளுக்கும் பரவி, இந்தியா…

வெற்றியடைந்த அக்யூஸ்ட்: காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ கடந்த வாரம் உலகெங்கும்…

ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ…!

தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, தமிழ்ப் படம்-2 உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்களின் தொகுப்பு.

பாச மலர்கள்!

பேசும் படம்: * நடிகை சாவித்ரி, அவருடைய மகள் விஜய சாமுண்டேஸ்வரியுடன் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நன்றி: சிவாஜி ரசிகர்கள் முகநூல் பதிவு

மாணவனுக்கு மணி ஆர்டர் அனுப்பிய எம்.ஜி.ஆர்.!

அந்த மாணவருக்கு மணி ஆர்டரில் ஐம்பது ரூபாய் வந்தது. வகுப்பே வாய்பிளந்து நின்றது. அந்த மாணவருக்கு எம்.ஜி.ராமச்சந்திரன், 160, லாயிட்ஸ் ரோடு, சென்னை-14 என்கிற முகவரியைக் கொடுத்தது நான்தான்.

பிரம்மானந்தாவுடன் இணையும் யோகி பாபு!

தமிழ் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தற்போது தனது தெலுங்கு சினிமா பயணத்தை குர்ரம் பாப்பி ரெட்டி என்ற படத்தின் மூலம் தொடங்க இருக்கிறார். எப்போதும் தனது நேர்த்தியான நகைச்சுவையுடன்…

வாலியின் வாழ்வை வளமாக்கிய இசைப்பேரரசி!

மறைந்த கவிஞர் வாலி ஒரு பேட்டியில் சொன்னார், “நான் எழுதிய ஏழாயிரம் பாடல்களில் ஈராயிரம் பாடல்களை பாடியவர் பி.சுசீலா”. 1958-ல் வெளிவந்த அழகர் ‘மலைகள்ளன்’ படத்தில் “நிலவும் தாரையும் நீயம்மா” என்ற தாலாட்டுப் பாடல் தான் வாலி எழுதிய முதல் பாடல்.…

கதாபாத்திரங்களால் வாழும் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம்!

சினிமாக்களில், ஒரு நடிகரைக் கொண்டாடுவதைப் போல, நடிகையைப் பாராட்டுவதைப் போல, இயக்குநர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதைப் போல, இசையமைப்பாளர்களுக்கு கெளரவம் சேர்ப்பது போல, கதை, வசனகர்த்தாக்களுக்கு ஏனோ பெரிய அளவில் மரியாதைகள் செய்யப்படுவதே…

சு ஃப்ரம் சோ – சிரிக்கலாம்.. ரசிக்கலாம்..!

வித்தியாசமான கதைக்களம், பாத்திரங்களின் வார்ப்பு, திரைக்கதை ட்ரீட்மெண்ட் ஆகியவற்றைத் தாண்டி, திரையில் காட்டும் உலகம் எவ்வாறு இருக்க வேண்டுமென்ற ஒரு இயக்குனரின் தீர்மானமே குறிப்பிட்ட படத்தை மிகச்சிறப்பானதாக மாற்றும். அது, மிகச்சாதாரண…