கொடுமைக்கார கேரக்டராக இருந்தாலும் சரி... அன்பும் வாஞ்சையுமான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி... எந்தவிதமாகவும் நடிப்பவர்கள் குறைவுதான். அப்படி நடிப்பவர்களை ஏற்றுக்கொள்வதும் அரிதுதான்.
ஆனால் தமிழிலும் மலையாளத்திலுமாக அந்த நடிகை ஏற்று நடித்த…
"பாடும்போது நான் தென்றல் காற்று, "உச்சி வகுந்தெடுத்து," "தென்றலில் ஆடும்," 'இனியவளே என்று பாடிவந்தேன்" என எண்ணற்ற பாடல்களால் மனம் கவர்ந்தவர் புலமைப்பித்தன்.
‘நான் யார் நான் யார் நீ யார்’என்ற பாடலின் மூலம் மக்கள் எல்லோருக்கும்…
“சினிமாவுலகம் எத்தனையோ அற்புதமான கலைஞர்களை, மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறது.
அப்படிப்பட்ட அருமையான நடிகர்களில் ஒருவர் வி.கே.ராமசாமி.
பாய்ஸ் கம்பெனி காலத்து நடிகர். யாரையும் குறைத்துப் பேச மாட்டார். அவருக்கு என்னை மிகவும்…
ஒரு படத்தின் நடிகருக்கு வெவ்வேறு விதமான கதாபாத்திரங்கள் கூட கிடைத்துவிடும். தப்பித்தவறி நாயகிகளுக்கும் அப்படியான கதாபாத்திரங்கள் நிகழ்ந்துவிடும்.
ஆனால் நாயகனுக்கு அம்மாவாகவோ நாயகிக்கு அம்மாவாகவோ நடிக்கும் நடிகைகளுக்கு அப்படியொரு வாய்ப்பு…
வில்லனாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் ஹீரோவாகி இன்றைக்கும் தென்னிந்திய சினிமா, பாலிவுட் சினிமா என உற்சாகமாக வலம் வரும் சத்யராஜ், தனது திரை உலகப் பயணம், எம்.ஜி.ஆர். உடனான அன்பான நேசத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“முதல் மரியாதை படம் பெற்ற…