வாழ்வில் சோகங்களில் வீழ்ந்த ஒருவரை உயிர்ப்பிக்கும், அவரது வாழ்வை மடைமாற்றும் சக்தி காதலுக்கு உண்டு என்று சொன்ன வகையில், இது எல்லா வயதினரையும் ஈர்க்கும்.
- அறிஞா் அண்ணா
*
கலைவாணர் சிலையைத் திறந்து வைத்து, 1969 ஆம் ஆண்டில் முதலமைச்சர் அண்ணா பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது:
"கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு இன்று தி.மு.க. அரசு விழா நடத்துகிறது.
புரட்சி நடிகர்…
- சிவாஜியிடம் சொன்ன நாதஸ்வரக் கலைஞர்கள் சேதுராமன்-பொன்னுசாமி
நாதஸ்வரத்தை மக்கள் மத்தியில் வெற்றிகரமான கொண்டு சென்ற கலைஞர்களாக டி.என்.ராஜரத்தினம் துவங்கி காருகுறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் என்று நீள்கிற வரிசையில் முக்கியமான…
சமீபகாலத்தில் பெரும் ஆரவாரமான ‘மார்க்கெட்டிங்' உத்திகளுடனும், திரையரங்க ஆக்கிரமிப்புகளுடனும் வெளியாகும் வணிகமயமான படங்களால் அசலாகவே நம் வாழ்வைப் பிரதிபலிக்கும் விதத்தில் எடுக்கப்படும் படங்கள் திரையிடப்படுவதற்கே படாதபாடு பட…