“கருணை கொண்ட நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறான்” – என்று திரையில் பாடிய நடிகர் திலகத்திடம் கன்னத்தில் முத்தம் பெறும் இளைய திலகம் ‘சின்னத் தம்பி’ பிரபு. பிரபுவின் சிரிப்பு அன்றிலிருந்து இன்று வரை இளமையாகவே இருக்கிறது.
'எனக்கொரு wife வேணுமடா' குறும்படத்தைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், படம் நன்றாக இருந்தது என்றும் தன்னை பெரிதும் கவர்ந்தது என்றும் பாராட்டியுள்ளார்.