15.02.1970 அன்று வெளிவந்த 'துக்ளக்' இதழில் துக்ளக் பத்திரிகையை விமர்சித்து, துக்ளக் பத்திரிகையிலேயே மூன்று பக்கங்கள் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.
அதில் தன்னுடைய விமர்சனத்தை இப்படி முடித்திருந்தார்.
“எது எப்படி இருந்தாலும், இந்த நேரத்தில்…
ஆக்ஷன் கதைகள் பல நூறு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் சில உலகம் முழுக்க வெளியாகிறதென்றால் ஏதேனும் சிறப்பம்சம் இருக்க வேண்டும் அல்லவா? அப்படியொரு விஷயம் இந்த ‘நோவோகெய்ன்’னில் இருக்கிறது.