Take a fresh look at your lifestyle.

அன்னைக்கு இருந்த மக்களோட ரசனை வேற!

இயக்குநர் கஸ்தூரி ராஜா விளக்கம்

கேள்வி :

நீங்க எழுதிய பல பாடல்கள் இப்​ப​வும் டிரெண்​டிங்ல இருக்கு. ஆனால், தற்போதுள்ள பாடல்கள் அந்த அளவுக்கு இருப்பதில்லை ஏன்?

இயக்குநர், கவிஞர் கஸ்தூரி ராஜா பதில் :

அன்​னைக்கு இருந்த மக்​களும் அவங்​களோட ரசனை​யுமே வேற. அவங்க ஒரு கட்​டுப்​பாட்டுக்குள்ள இருந்​தாங்க.

அம்​மா, அப்​பா, அண்​ணன், தம்​பி, அக்​கான்னு பாசத்​துக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்​தாங்க. அதனால அந்த மாதிரி​யான பாடல்​களை ரசிச்சாங்க. இன்​னைக்கு அது தேவைப்​படலை.