பால்யம் முதல் பாட்டும் இசையுமாக வாழ்ந்த சூலமங்கலம் சகோதரிகள்!
சூலமங்கலம் சகோதரிகள் பாடிய ‘கந்த சஷ்டி கவச’த்தைத்தான் பலரும் விரும்பிக் கேட்பார்கள்.
முருகனின் உருவமும், இனம் புரியாத பரவசமும், மனதில் உற்சாகம், தன்னம்பிக்கை இவையெல்லாம் கேட்கிற ஒவ்வொருவருக்கும் ஏற்படும்.
தமிழ்ப் பெண்களின் பூஜையறையில்…