Take a fresh look at your lifestyle.

பால்யம் முதல் பாட்டும் இசையுமாக வாழ்ந்த சூலமங்கலம் சகோதரிகள்!

சூலமங்கலம் சகோதரிகள் பாடிய ‘கந்த சஷ்டி கவச’த்தைத்தான் பலரும் விரும்பிக் கேட்பார்கள். முருகனின் உருவமும், இனம் புரியாத பரவசமும், மனதில் உற்சாகம், தன்னம்பிக்கை இவையெல்லாம் கேட்கிற ஒவ்வொருவருக்கும் ஏற்படும். தமிழ்ப் பெண்களின் பூஜையறையில்…

வில்லனாக ரசிகர்களைக் கவர்ந்த ஹீரோ!

தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ என இரண்டு விதமான கதாபாத்திரங்களிலும் தோன்ற தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் பாபி சிம்ஹா. ஆந்திராவைச் சேர்ந்த பாபி சிம்ஹா, குடும்பத்தினருடன் 25 ஆண்டுகளுக்கு முன்பே கொடைக்கானலில்…

ரஜினி, கமல், சுந்தர். சி கூட்டணியில் புதிய படம்!

கமல்ஹாசன் தயாரிப்பில், சுந்தர். சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173-வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இசைத்தமிழ்ப் பாடி அரும்சாதனை செய்த டி.ஆர்.மகாலிங்கம்!

‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை; நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை‘ எனும் ‘திருவிளையாடல்’ படத்தில் இடம்பெற்ற வெண்கலக் குரல் பாடலை யாராலும் மறக்க முடியாது. இந்தப் பாடலைப் பாடி சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்…

40 ஆண்டுகளுக்கு முன்பே பாக்யராஜ் பேசிய சாதி மறுப்பு!

இயக்குநர் பாக்யராஜ், தான் எடுத்த சாதி மறுப்பு படம் குறித்தும் அதனால் நடிகருக்கு கிடைத்த பட்டம் குறித்தும் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை…

40 ஆண்டுகள் கழித்து கவனம் ஈர்த்த கண்ணன்!

1982-ம் ஆண்டு வெளியான 'காதல் ஓவியம்' திரைப்படம் எதிர்பார்த்த வணிக வெற்றியை ருசிக்காவிட்டாலும் பாடல்களுக்காகவே ஓடிய திரைப்படங்களின் பட்டியலில் சேர்ந்து கொண்டது. ராதா ஓரளவு அறிமுகமான முகம் என்றாலும், படத்தின் பார்வையற்ற நாயகனாக…

காலம் கடந்தும் மனதை நிறைக்கும் ‘புதுப்புது அர்த்தங்கள்’!

கடந்த 1989 தீபாவளிக்கு வெளியான மாப்பிள்ளை, வெற்றிவிழா, வாத்தியார் வீட்டு பிள்ளை படங்களோடு வெளியாகி சத்தமே இல்லாமல் பெரிய வெற்றி பெற்ற படம் புதுப்புது அர்த்தங்கள். இந்த படத்தின் மூலக்கதை இயக்குனர் ஸ்ரீதரின் வலதுகரமாய் விளங்கிய…

நிலவைக் கொண்டாடிய நெல்லைக் கவிஞர்!

பத்திரிகையாளர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், வசனகர்த்தா, இயல் இசை நாடக மன்ற செயலாளர், மேல் சபை உறுப்பினர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் தமிழரசுக் கழகச் செயலாளர் என பல பரிமாணங்களில் இயங்கியவர் கவிஞர் கு.மா. பாலசுப்பிரமணியம்.…

திரைக்கதையால் ரசிகர்களை மிரட்டிய ‘அதே கண்கள்’!

‘அதே கண்கள்’ படத்தில் ஒரு பெரிய குடும்பத்தின் வாரிசுகள் எல்லாருமே வரிசையா கொலை செய்யப்பட, கடைசியாக மிஞ்சி இருப்பது காஞ்சனாவும், அவரது சித்தப்பா அசோகனும் மட்டும் அவர்களுக்கும் கொலைகாரன் குறிவைப்பதை உணர்ந்து, காஞ்சனாவின் காதலராக…