Browsing Category
சினி மினி
ஆசைகளால் வீசப்படும் வலை!
ஏராளமான ஆண்களும் பெண்களும் பாலிவுட்டை நம்பி வருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, பின்னர் தூக்கி வீசப்படுகிறார்கள்.
அப்படி வீசப்படும்போது, சிலர் மீள முடியாத பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
தயாரிப்பாளராகத் தோல்வியடைந்தேன்!
நான் தயாரித்த அனைத்து படங்களுமே எனக்கு பெரிய நஷ்டத்தைக் கொடுத்தன. 'சங்கு தேவன்' என்ற படம் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் ரூ.1.75 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
கே.பி முகத்தில் சிரிப்பைப் பார்க்க கோடிகளை இழந்தேன்!
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர் பிரகாஷ்ராஜ். பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘டூயட்’ படம் மூலம் தமிழில் அறிமுமானவர் ஏகப்பட்ட படங்களில், ஏராளமான மொழிகளில் நடித்துள்ளார்.
சமீபத்திய கலந்துரையாடல் ஒன்றில் பாலசந்தர் பற்றி கேட்கப்பட, அவர்…
இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த சாரா அர்ஜூன்!
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2011-ம் ஆண்டில் வெளியான ‘தெய்வத் திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, மனதை கணக்க செய்த சாரா அர்ஜூனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.
புதுவை முதல்வர் வெளியிட்ட ‘திருபாவை’ ஃபர்ஸ்ட் லுக்!
அறிமுக இயக்குநர் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான ‘திருபாவை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.
ஸ்ரேயா கோஷல் – இதயத்தைத் திறக்கும் சாவியான குரல்!
இந்தியாவின் முன்னணிப் பாடகிகளில் ஒருவர். 16 வயதில் பாடலாசிரியராக தன் பயணத்தைத் தொடங்கிய இவர், பல மொழிகளில் பாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
தேசிய விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல பரிசுகளை வென்ற அவர், இசை உலகில் தனக்கென ஒரு…
பெண்கள் குரலைக் கேட்கும் ஆண்கள் இருக்கும்வரை…!
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
பெண்களின் அன்றாட அவஸ்தையிலிருந்து உருவான ‘மயிலா’!
தமிழ் நாட்டின் கிராமப்புற பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள ‘மயிலா’, சுயமரியாதை, நிலைத்தன்மை மற்றும் வாழ்க்கைப் போராட்டத்திற்காக முயற்சி செய்யும் ஒரு வேலைக்குப் போகும் சாதாரண பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை அவளுடைய சிறிய மகளின் பார்வையில் கூறுகிறது.
சகலரையும் வியக்க வைத்த ‘சக்தி’யின் திரைத் தமிழ்!
கிஸ்தி, திரை, வரி, வட்டி...
யாரை கேட்கிறாய் திரை ...
எதற்கு கேட்கிறாய் வரி..
வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது..
உனக்கேன் கொடுக்க வேண்டும் திரை.
எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா?
ஏற்றம் இறைத்தாயா?
அல்லது,
கொஞ்சி விளையாடும்…
பெண்கள் உளவியலை உணர்வுபூர்மாகச் சொல்லும் படைப்பு!
'வெள்ள குதிர’ படப்புகழ் இயக்குநர் சரண்ராஜின் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!