Take a fresh look at your lifestyle.
Browsing Category

பாடல்

மனிதன் மாறிவிட்டான் – மதத்தில் ஏறிவிட்டான்!

பீம்சிங்கின் இயக்கத்திலும், எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தியின் இசையமைப்பிலும் 1961-ம் ஆண்டில் வெளிவந்த 'பாவ மன்னிப்பு' திரைப்படம் மூன்று மதம் சார்ந்தவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்திய சிறப்பான திரைப்படம்.

எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…!

1954-ம் ஆண்டு நாமக்கல் கவிஞரின் கதையை மையமாக வைத்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த 'மலைக்கள்ளன்' திரைப்படம். அந்தக் காலத்தில் தேசிய விருது பெற்றிருப்பது தனிச் சிறப்பு.

கனவு மெய்ப்பட வேண்டும்; கைவசமாவது விரைவில் வேண்டும்!

1985-ம் ஆண்டு வெளிவந்த 'சிந்து பைரவி' திரைப்படத்தில் இடம்பெற்ற மனதில் உறுதி வேண்டும் என்ற பாடல் வரிகளை எழுதியவர் மகாகவி பாரதியார். இந்தப் பாடலை தனது வளமான குரலில் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த 'பாபு' திரைப்படத்தில் இடம்பெற்ற "இதோ எந்தன் தெய்வம்" என்ற பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

தட்டுக்கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!

1956-ம் ஆண்டு எம்.கே. ராதா நடிப்பில் வெளிவந்த 'பாசவலை' படத்திலிருந்து இடம்பெற்ற "குட்டி ஆடு மாட்டிக்கிட்டா குள்ளநரிக்குச் சொந்தம்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

வந்து பிறந்துவிட்டேன்; வாழத் தெரியவில்லை!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த 'எங்கிருந்தோ வந்தாள்' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் "நான் உன்னை அழைக்கவில்லை" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

காலம் ஒருநாள் மாறும்; நம் கவலைகள் யாவும் தீரும்!

-1961-ம் ஆண்டு ஏ. பீம் சிங்கின் இயக்கத்தில் வெளிவந்த 'பாவமனிப்பு'  திரைப்படத்தில் அழுத்தமான பல வரிகளை கவியரசு கண்ணதாசன் எழுத அதை, தன்னுடைய லாவகமான  குரலில் பாடி இருப்பார் டி.எம். சொந்தரராஜன்.

எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்?

1962-ம் ஆண்டு வெளிவந்த, இயக்குநர் ஸ்ரீதரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் இடம்பெற்ற, "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

ஆண்டவன் தூங்கிடும்போது யாரிடத்தில் கேள்வி கேட்பது?

-1968-ம் ஆண்டு ஒளிப்பதிவு மேதை ஏ.வின்சென்ட்டின் இயக்கத்தில் கருப்பு வெள்ளையில் உருவான திரைப்படம் 'துலாபாரம்'. இந்தப் படத்தில் இடம்பெற்ற "காற்றினிலே பெரும் காற்றினிலே" என்ற வரிகளை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது!

1952-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்தது 'பராசக்தி' திரைப்படம். இதில் இடம்பெற்ற "நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் உடுமலை நாராயண கவி.