Take a fresh look at your lifestyle.

பி.பி.ஸ்ரீனிவாஸ்: கானக் குரலால் காற்றில் தேனை நிரப்பியவர்!

கர்நாடக இசை மட்டுமின்றி இந்துஸ்தானி இசையிலும் வட இந்தியப் பாடகர்களுக்கு நிகரான திறமை கொண்டவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.

ஊடகங்களின் அடாவடி: பாரதிராஜா கோபம்!

30 ஆண்டுகளுக்கு முன் அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்தன. அப்போது பத்திரிகையாளர்களிடம் ஒரு ஒழுங்கு முறை இருந்தது. காட்சி ஊடகங்கள் வந்த பின், காட்சிகள் மாறி விட்டன.

த்ரிஷா நடித்த ‘தி ரோட்’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு!

நடிகை திரிஷா மற்றும் படக்குழுவினர் அனைவரும் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைகள், காடுகள் பகுதிக்கு சென்று படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

மேகங்களே தரும் ராகங்களே – எந்நாளும் வாழ்க!

இசைஞானி என்ற இசை சாம்ராஜ்ஜியத்தை வார்த்தெடுத்தவர் ஜி.கே. வெங்கடேஷ். 200 படங்களுக்கு மேல் இளையராஜா, ஜி.கே. வெங்கடேசிடம் உதவியாளராக இருந்தார். எல். வைத்தியநாதன் என்ற இசை மேதையையும் உருவாக்‍கியவர் ஜி.கே. வெங்கடேஷ்.

பி.வாசு – இன்றைய தலைமுறைக்கும் ஏற்ற இயக்குனர்!

பீல்குட் படங்களைத் தர பி.வாசு முன்வர வேண்டும். ஏனெனில், ஒரு நல்ல கதைக்குத் எப்படி உயிர் கொடுக்க முடியுமென்ற வித்தை அவருக்குத் தெரியும். ‘பன்னீர் புஷ்பங்கள்’ முதல் விரைவில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ வரை, இன்றும் தொடர்கிறது இயக்குனர்…

இயக்குநர் வசந்தபாலன் வழங்கும் ‘டீமன்’ படத்திற்கு அதிக திரைகள்!

அங்காடித் தெரு உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல், 'டீமன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார்.

‘முரட்டு வல்லவன்’ யாருக்கு வேண்டும்!?

விக்ரம், ஜெயிலர் இரண்டு படங்களிலும் அபாரமான உழைப்பு கொட்டப்பட்டிருப்பதை மறுக்க முடியாது. அப்படங்களின் வெற்றியை அதற்கான மரியாதை என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

‘பணக்காரி’ படத்தில் மக்கள் திலகமும் மாயக்கண்ணழகியும்!

மக்கள் திலகமும் மாயக் கண்ணழகி டி.ஆர். ராஜகுமாரியும் இணைந்து நடித்து 1953-ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி வெளிவந்த படம் ‘பணக்காரி’.

மனைவி என்பவள் இரண்டாவது தாய்!

எனது உயிா் எனது மனைவியின் மடியில் தான் போக வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட தாயை வணங்குங்கள். நான் எனது மனைவியை அப்படித்தான் வணங்கி வருகிறேன்” என்றாா் திரைக்கலைஞர் சிவகுமாா்.

‘சரத்பாபு ஒரு குழந்தை’

சரத் பாபு தனிப்பட்ட முறையில் அற்புதமான மனிதர். அவரை 'ஜென்டில்மேன்' என்றுதான் குறிப்பிடுவேன்.  முள்ளும் மலரும் அவருக்கு ஆரம்ப கட்டம். எனவே ஒரு குழந்தை போல நடந்து கொண்டார்... அவ்வளவே!