Take a fresh look at your lifestyle.

தலைமை செயலகம் – தமிழ்நாட்டு அரசியலை பேசுகிறதா?

வெப்சீரிஸ் என்றாலே பரபரப்பு இருந்தாக வேண்டியது கட்டாயம். அதிலும் கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்களைக் கொண்ட காட்சிகள் இருக்கின்றன என்றால் திரைக்கதையில் த்ரில்லையும் ஆக்‌ஷனையும் நிறைத்தே தீர வேண்டும்.

ஆல்ஃபா படத்தில் இணைந்த ஆலியா பட்!

பாலிவுட்  நடிகை ஆலியா பட் தனது பெரிய ஆக்‌ஷன் என்டர்டெய்னரான ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ் படமான ஆல்ஃபாவில் இணைந்து தனது படப்பிடிப்பைத் தொடங்கினார்.

கதைத் தேர்வில் 3 விஷயங்களைக் கடைபிடிக்கும் தபு!

இந்தி நடிகையான தபு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் புதிய படங்களில் நடிப்பதற்கான கதை தேர்வில் மூன்று விஷயங்களை கடைப்பிடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சித்தார்த்!

இந்தியன்-2 பட நிகழ்வில் நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. போதைப்பொருளுக்கு எதிராக முதல்வர் ரேவந்த் ரெட்டியின் போராட்டத்தில் அவரது அரசின் முயற்சிகளை முழுமையாக ஆதரிக்கிறேன் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

யாருக்கும் இங்கே வெட்கமில்லை!

ஊருக்கும் வெட்கமில்லை; இந்த உலகுக்கும் வெட்கமில்லை ; யாருக்கும் வெட்கமில்லை - 1975-ம் ஆண்டு ‘சோ’ நடிப்பில் வெளிவந்த 'யாருக்கும் வெட்கமில்லை' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

‘பைரவனா கோனே பாதா’வில் வித்தியாசமாகத் தோன்றிய சிவராஜ்குமார்!

டாக்டர் சிவ ராஜ்குமாரின் சொந்தப் பட நிறுவனமான வைஷாக் ஜெ. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் வைஷாக் ஜெ. கௌடா, 'பைரவனா கோனி பாதா' படத்தைத் தயாரிக்கிறார்.

‘மகாராஜா’ – பாக்ஸ் ஆபிஸிலும் ’மகாராஜா’ தான்!

விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படம் பெரும் வெற்றியைத் தொடர்ந்து வணிக வட்டாரங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதி, மத ஏற்றத் தாழ்வுகளை எதிர்க்கும் ‘நாற்கரப் போர்’!

ஏழை-பணக்காரன், உயர் ஜாதி-தாழ்ந்த ஜாதி என இவர்களுக்கு இடையே காலங்காலமாக இருக்கும் பிரச்சினைகளை சதுரங்க விளையாட்டின் பின்னணியில் 'நாற்கரப்போர்' படம் பேசுகிறது.

ரத்த தானம் செய்த ரசிகர்களைப் பாராட்டி விருந்தளித்த கார்த்தி!

கடந்த மே 25-ம் தேதி நடிகர் கார்த்தி தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுக்க ரத்த தானம் முகாம்கள் நடைபெற்றது. இந்த நிலையில் ரத்த தானம் செய்தவர்களுக்கு நடிகர் கார்த்தி சான்றிதழ் வழங்கி,…

ஒவ்வொரு வாய்ப்பும் எனக்கு தேவதை தான்!

என்னை பொறுத்தவரை நான் ஒரு கதையை கேட்டு அதில் குறை நிறைகளை சொல்ல வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை. என்னைத் தேடி வரும் ஒவ்வொரு வாய்ப்பும் எனக்கு தேவதை மாறித்தான் என்று 'பன் பட்டர் ஜாம்' பட நிகழ்வில் பிக்பாஸ் ராஜு பேசியுள்ளார்.