எந்தக் கவிஞருக்கும் இல்லாத சிறப்பு ஏன் யுகபாரதிக்கு மட்டும்?
கவிஞர் யுகபாரதி தனது ஒரு பாட்டு கொஞ்சம் பின்னணி நூலில் - ஒவ்வொரு பாடலின் பல்லவி வரிகளையும், சரணத்திலுள்ள வரிகளையும் அவைகள் உருவானதற்கான காரணங்கள், உரையாடல்கள், உதாரணங்கள், மேற்கோள்கள் இவை அத்தனையையும் விரிவாக தந்துள்ளார்.