Take a fresh look at your lifestyle.

உள்ளதைச் சொல்பவனே உலகத்தில் பித்தனடி!

1966-ம் ஆண்டு எஸ்.எஸ். ஆர். நடிப்பில் வெளிவந்த 'அவன் பித்தனா' படத்தில் இடம்பெற்ற "இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்" என்ற பாடல் தத்துவக் கருத்துக்கள் நிறைந்ததாக இருக்கும்.

இன்ப, துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்!

1975-ல் கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘அபூர்வ ராகங்கள் படத்தில் இடம்பெற்ற "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

முழுநீள நகைச்சுவை படமாக உருவாகி இருக்கும் ‘காக்கா’!

ஆரென் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தேனி கே.பரமன் இயக்கத்தில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகி இருக்கும் 'காக்கா'.

கண்ணதாசனின் நிறைவேறாத கனவு! 

தன் வாழ்க்கையில் நல்ல தோழியாக, தமிழ் புலமை உள்ளவளாக இருப்பவர் தனக்குத் துணைவியாக இருக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் நீண்ட நாள் தவமாம்.

ஜெயம் ரவிக்குப் பிடித்த ‘பேராண்மை’!

ஒரு திரைப்படம் உருவாக்கப்படும்போது, அதில் ஈடுபடுபவர்களின் எண்ண ஓட்டங்கள் வெவ்வேறு மட்டங்களில் இருக்கும். அதனை மீறி, அந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஒருமித்த கருத்து இருக்கும்போது கிடைக்கும் பலன் அளப்பரியதாக இருக்கும்.…

“வெண்ணிலவு சாரல் நீ…”: கவனம் பெற்ற ‘அமரன்’ பாடல்!

'அமரன்' படத்தின் இரண்டாவது பாடலான “வெண்ணிலவு சாரல் நீ… வீசும் குளிர் காதல் நீ...” லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இப்பாடல் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.

வித்தியாசமான கதையில் உருவாகி வரும் ‘ககன மார்கன்’!

லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் அடுத்த படம் 'ககன மார்கன்'. 

சூர்யாவின் 45-வது படத்தில் நடிக்கும் காஷ்மிரா பர்தேசி?

சூர்யாவின் 45-வது படத்தில் 'சிவப்பு மஞ்சள் பச்சை' மற்றும் 'பிடி சார்' போன்ற படங்களில் நடித்த காஷ்மிரா பர்தேசி,  இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த நூற்றாண்டின் மனிதர் எம்ஜிஆர்!

எம்ஜிஆர் இதயத்தில் ஏழை மக்கள் நலன்கள் பற்றிய அக்கறை அதிகமாக இருந்தது. அவர்களது தேவைகள் அறிந்து அவர் செய்த பொருளாதார உதவிகள் காலத்தால் அழியாதது.