1966-ம் ஆண்டு எஸ்.எஸ். ஆர். நடிப்பில் வெளிவந்த 'அவன் பித்தனா' படத்தில் இடம்பெற்ற "இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்" என்ற பாடல் தத்துவக் கருத்துக்கள் நிறைந்ததாக இருக்கும்.
1975-ல் கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘அபூர்வ ராகங்கள் படத்தில் இடம்பெற்ற "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
ஒரு திரைப்படம் உருவாக்கப்படும்போது, அதில் ஈடுபடுபவர்களின் எண்ண ஓட்டங்கள் வெவ்வேறு மட்டங்களில் இருக்கும். அதனை மீறி, அந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஒருமித்த கருத்து இருக்கும்போது கிடைக்கும் பலன் அளப்பரியதாக இருக்கும்.…
'அமரன்' படத்தின் இரண்டாவது பாடலான “வெண்ணிலவு சாரல் நீ… வீசும் குளிர் காதல் நீ...” லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இப்பாடல் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.
லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் அடுத்த படம் 'ககன மார்கன்'.
சூர்யாவின் 45-வது படத்தில் 'சிவப்பு மஞ்சள் பச்சை' மற்றும் 'பிடி சார்' போன்ற படங்களில் நடித்த காஷ்மிரா பர்தேசி, இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.