Take a fresh look at your lifestyle.

மறைந்த பிறகும் எம்.ஜி.ஆர். ஹீரோ தான்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நன்றாக வாழ்ந்து காட்டியவர் மட்டுமல்ல, எத்தனையோ பேரை வாழ வைத்து மகிழ்ந்தவர். படத்துறையுடன் சமூக நலத் துறைகளிலும் நான் விரும்பி ஈடுபட முன்னோடியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். சுமார் முப்பது…

திரைப்படமாகிறது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு!

தென்னிந்திய சினிமாவின் அடையாளமான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை STRI சினிமாஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது.

மதிப்பால் உயர்ந்தவர்கள்!

பேசும் படம்: ‘ஷோலே’ படத்தைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தந்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன் மனைவியுடன் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது…! #ஷோலே #மக்கள்திலகம் #அமிதாப்பச்சன் #எம்ஜிஆர் #amithap_pachan #sole #mgr…

“உன்னுடனே நான் உயிரால் இணைந்திருப்பேன்”!

பெயருக்கேற்றபடியே ரசித்துப் பார்த்த பலருடைய நெஞ்சங்களில் மறக்க முடியாத இடத்தில் இருக்கிறது ஸ்ரீதர் இயக்கத்தில் 1963-ல் வெளிவந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம்.

‘கடவுளே.. அஜித்தே..’ டைப்பில் ‘விடாமுயற்சி’ டீசர்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

“விதையின்றிக் காய், கனி ஏது?”

1944-ல் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான 'ஹரிதாஸ்' படத்தில் இடம்பெற்ற "அன்னையும் தந்தையும் தானே" என்ற பாடல் வரிகளை எழுதியவர் பாபநாசம் சிவன்.

பாடகி சுசித்ரா மீது இசையமைப்பாளர் குற்றச்சாட்டு!

பாடகி சுசித்ராவை பாட வைத்து, "டைட்டானிக் சன்னி சன்னி" என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா.

மெரினாவில் மெல்லிசை மன்னர்கள்!

பேசும் படம்: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால், ‘பணம்’ (1952) படத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட 'மெல்லிசை மன்னர்கள்' எம்.எஸ்.விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் சென்னை மெரினா கடற்கரையில்! நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு #கலைவாணர்…