Browsing Category
ஜூம் லென்ஸ்
நாகேஷ் இடத்தை இட்டு நிரப்பிய சுருளிராஜன்!
1965-80 வரையிலான காலகட்டங்களில் வெற்றிடமாக இருந்த காமெடியன் பதவியை தன் வசப்படுத்தி இரசிகர்களை சிரிப்புக் கடலில் ஆழ்த்தியவர்தான் சுருளிராஜன்.
மக்கள் திலகத்திற்கு காணிக்கை!
திரையுலகில் கால் பதிக்க விரும்பாதவனாக இருந்த என்னை இந்தத் திரை வாழ்வுக்குக் கட்டி இழுத்து வந்தவர் அமரர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அரசியல் களத்தை ஆளும் திரை நட்சத்திரங்கள்!
திரைப்பட நட்சத்திரங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதும் வெற்றி பெறுவதும் இயல்பான ஒன்று. பிரபலமாக இருப்பது அவர்களுக்கான அறிமுகத்தை மக்களுக்குத் தெரிய வைக்க, அவர்களது கட்சியின் மீதான் அபிமானம் வெற்றி மாலையைப் பெற்றுத் தரும்.
எம்ஜிஆருக்கு ஹீரோ அங்கீகாரம் தந்த மருதநாட்டு இளவரசி!
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தை அவரது ரசிகர்கள் மந்திரமாக உச்சரித்த காலமொன்று உண்டு. அதற்கு நேர்மாறாக, தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் எம்ஜிஆர் வாழ்ந்த காலமும் உண்டு. இவ்விரண்டையும் கடந்துதான் அவர் காலத்தை வென்ற காவிய நாயகனாக…
நட்சத்திரங்களின் இதயம் தொட்டப் படங்கள்…!
சினிமா நட்சத்திரங்களுக்கு ஏதாவது ஒரு படம், ஏதாவது ஒரு காரணத்துக்காக, அவர்களுக்கு பிடித்திருக்கும் அவைகளில் சில படங்களைப் பார்ப்போம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் – சாதாரண பெண்களின் ஓருருவம்!
தனது திறமையும் படக்குழுவினரின் பார்வையும் புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்று ஐஸ்வர்யா உறுதியாக நம்பினார். பா.ரஞ்சித்தின் முதல் படமான ‘அட்டக்கத்தி’ அப்படியொன்றாக அமைந்தது.
புத்துணர்வுமிக்க திரைக்கதைகள்; தலை நிமிரும் தமிழ் சினிமா!
தமிழ் சினிமாவுலகில் திரைக்கதைகளுக்கான முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களுக்கே எதிர்காலம் உண்டென்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது.
ரீமேக் ராஜாவின் அடுத்த படம் ‘எப்போ’?!
ஒரு சாதாரண கமர்ஷியல் படக் கதையையும் பிரமாண்டமாகத் திரையில் விரியச் செய்யும் வித்தை ராஜாவுக்கு உண்டு. அதனைக் காண்பது ரசிகர்களுக்குப் பேரின்பம் தரும். அந்த வகையில், இன்றைய தினம் ‘தனி ஒருவன் 2’ தொடர்பான ஏதேனும் புதிய அப்டேட்களை அவரிடத்தில்…
தியாகத்தின் மறு உருவம் தான் ஜானகி அம்மா!
ஜானகி அம்மா வாழ்க்கை முழுவதும் பல விஷயங்களை விட்டுக் கொடுத்துக் தான் வாழ்ந்தார். அவர் தியாகத்தின் மறு உருவமாகத் திகழ்ந்தவர்.
ஹாலிவுட் தரத்தில் அமைந்த ‘அந்த நாள்’!
1954-ம் ஆண்டு எஸ். பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'அந்த நாள்' திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரிபாய் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.