Browsing Category
ஜூம் லென்ஸ்
பத்மினியை கதாநாயகி ஆக்கிய கலைவாணர்!
கலைவாணர் அவர்களின் என்.எஸ்.கே பிலிம்ஸ் தயாரித்த 'மணமகள்' படத்தின் கதை, புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் முன்ஷி பரமு பிள்ளை அவர்களுடையது.
அந்த நாடகத்துக்கு தலைமைதாங்க திருவனந்தபுரம் சென்றபோது, கதை சிறப்பாக இருந்ததால் அதன் உரிமையை எழுத்தாளரிடம்…
“மறுபடியும் எனக்கு உயிர்க் கொடுத்த லட்சுமியும், மோகனும்’’!
ஒரு சகோதரியின் உரிமையோடு இங்கு என்னைக் கண்டிக்கவும், திட்டவும், அதட்டவும், அன்பு செய்யவும் முழுச் சுதந்திரமுள்ளவர் லட்சுமி ஒருவரே’’.
கோபத்திலும், பாசம் காட்டுவதிலும் பொங்கிய கண்ணாம்பா!
'மனோகரா பொறுத்தது போதும். பொங்கி எழு'- கலைஞர் எழுதிய சுள்ளென்ற வசனத்தையும், பொறி பறக்கிற ஆவேசத்துடன் 'மனோகரா' படத்தில் பேசிய மூத்த நடிகை கண்ணாம்பாவை மறக்க முடியுமா?
பி.யு.சின்னப்பாவுடன் 'கண்ணகி' படத்தில் இணையாக நடித்த இவர் எம்.ஜி.ஆருக்குத்…
அட்லி படம் இந்திய சினிமாவுக்கு புதிய விஷுவல் ட்ரீட்!
இயக்குநர் அட்லி – நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணி இணையும் புதிய படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.
தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா!
படித்ததில் பிடித்தது:
சில பழைய கட்டுரைகளை படிக்கும் போது சுவாரசியமாக இருக்கும். அதிலும் ஒரு நடிகையை பற்றி பிரபலமான கவிஞர் சொல்லும் போது என்ன சொல்கிறார் என்ற ஆர்வம் ஏற்படும்.
இதைப் படிக்கும் போது அந்த நடிகையின் நடிப்பு நம் மனக்கண்ணில்…
ரவீந்திரநாத் தாகூரும் சத்யஜித் ராயும்…!
சத்யஜித் ராய் சிறுவனாக இருந்த போது ராயின் தாய் அவரை தாகூரிடம் அழைத்துச் சென்றார். தாகூரின் கையெழுத்து கேட்டார் ராய். கையெழுத்து வாங்கும் நோட்டை மேசை மேல் வைத்து விட்டு ஒரு வாரம் கழித்து வரச் சொன்னார் ரவீந்திரர்.
ஒரு வாரம் கழித்து ராய்…
கோட்டையில் நமது கொடி!
பல பாடல்களை ஒரே நாளில் எழுதி எம்.ஜி.ஆரிடம் ஓ.கே வாங்கிய அனுபவம் எனக்கு நிறைய உண்டு.
ஆனால், ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தில் ஒரு பாடலை முடிக்க ஒரு மாதம் தேவைப்பட்டது.
சோழ நாட்டிடம் அடிமைப்பட்டுக்…
என்னை மகாராணியாக உணர வைத்தது சினிமாதான்!
"நாம் செய்வது தொழிலாக இருந்தாலும் அதில் நமக்குள்ள ஈடுபாடு ரொம்ப முக்கியம். ஏதோ மேலெழுந்தவாரியாக அது இருக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார் ஆச்சி மனோரமா.
என்னை முன்னுக்குக் கொண்டு வந்தது ‘எதிர்நீச்சல்’ குணம் தான்!
"திறமையும், சோர்வில்லாமல் திரும்பத்திரும்ப செயல்படுகிற முனைப்பும் இருந்தால் போதும். வெற்றியை நிச்சயம் அடைய முடியும்" என்று தன்னுடைய நேர்காணலில் தெரிவித்துள்ளார் கே பாலசந்தர்.
மறக்க முடியாத “மணப்பாறை மாடு கட்டி…” பாடலுமும் மருதகாசியும்!
1950-ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றவர்களில் கவிஞர் மருதகாசி மிகவும் குறிப்பிடத்தக்கவர்.