Take a fresh look at your lifestyle.
Browsing Category

ஜூம் லென்ஸ்

50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபொம்மனுக்கு சிவாஜி எழுப்பிய சிலை!

கூத்து வழியாகத் தன் வாழ்வின் திசை மாற்றிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை சிவாஜி கணேசன் விலைக்கு வாங்கினார். வரைப்படம் தயாரித்து சிலையுடன் 1970 ஜூலை 12-ம் தேதி நினைவிடத் திறப்பு விழா.

கனவு நிஜமாகும் வரை அதன் மதிப்பு பிறருக்குத் தெரிவதில்லை!

"கனவை அடைய நினைக்கிறபோது படுகிற ரணங்கள் அதிகம். ஆனால் எந்த ரணங்களையும் மீறி எந்த நிலைமையில் இருந்தாலும் ஒரு தன்னம்பிக்கைவாதி ஜெயிக்க முடியும்" என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

என்னையே எனக்கு உணர்த்தியவர் கே.பி. சார்!

"'அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்பின்போது தான் ஒரு நாள் என்னையே எனக்கு உணர்த்தினார்" இயக்குநர் கே பாலசந்தர், என்று தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

நான் அவருடைய தீவிர ரசிகை!

'இரு கோடுகள்' படத்தில் எனது கதாபாத்திரத்தை என் வாழ் நாள் முழுவதும் நினைத்திருப்பேன். அப்படத்தில் வரும் Life and File காட்சியை யாராலும் மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் சௌகார் ஜானகி.

எப்படிக் கைமாறு செய்யப் போகிறேன்?

“இந்த எளிய தமிழ்க் கலைஞனை உலகம் பாராட்டும் மகிழ்ச்சி நிறைந்த இந்த வேளையில் என் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறேன்" என்று ‘செவாலியர்’ பட்டம் விழாவில் நடிகர் திலகம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு இன உணர்விருக்கிறதா?

"பாட்டுதான் எனக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஏதாவது நாடகக் கம்பெனியில் சேர்ந்து பார்' என்று தூண்டிவிட்டார்கள் சில நண்பர்கள்" என்று தேனிசை செல்லப்பா பகிர்ந்துள்ளார்.

‘விடுதலை’ப் பட உண்மையான கதாநாயகனுடன் நேரடிச் சந்திப்பு!

'வியாபாரி'யாகத் தோற்றமளிக்கிற 'புலவர் கலியபெருமாள்' முப்பது வருஷங்களுக்கு முன் தமிழகத்தில் பரபரப்புடன் சம்பந்தப்பட்ட ஒரு நக்ஸலைட் தலைவர் எனும் போது ஆச்சர்யம்.

பழைய தோல்விக் கதை: புதுத் தலைப்பில் மாபெரும் வெற்றி!

'பாட்டி சொல்லை தட்டாதே' படத்தை, பிளாப் ஆன தனது பழைய படக் கதையை பட்டி டிங்கரிங் செய்து மீண்டும் உருவாக்கி வெற்றி கண்டார் தயாரிப்பாளர் எம். சரவணன்.

எம்.ஜி.ஆர். ‘தானம்’ செய்த படத் தலைப்புகள்!

அரசக்கட்டளை’ படத்தில் இடம்பெற்ற ‘வேட்டையாடு விளையாடு’ பாடல் இன்றளவும் ரசிகர்களை சுண்டி இழுத்துச் சொக்கவைக்கும் பாடலாகும். அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்த இந்தப் படம். 1967ல் வெளியானது.

ரஞ்சித்தின் படைப்பு – வாழ்வில் இருந்து முகிழ்க்கும் கலை!

சென்னை நுண்கலைக் கல்லூரியில் பயின்றவர் பா.ரஞ்சித். அதனாலோ என்னவோ, மக்களிடம் பிரபலமாகாத கலைகளை, இதுவரை பொதுவெளியில் வெளிப்படுத்தப்படாத படைப்புகளைச் சொல்கிற வகையில், தமிழ்நாட்டின் மூலைமுடுக்கில் இருக்கும் சிறந்த கலைஞர்களை அடையாளம் காண்கிற…