Browsing Category
ஜூம் லென்ஸ்
‘எங்கிருந்தோ வந்த’ எஸ்.வி.ரங்காராவ்!
தெலுங்கு பேசும் கிழக்கு கோதாவரி மண்ணில், ராஜமுந்திரி அருகிலுள்ள தவுலேஸ்வரம் எனும் கிராமத்தில் 1918-ம் ஆண்டு, ஜூலை 3-ம் தேதி, சுங்கத்துறை ஆய்வாளர் சாமர்லா கோட்டீஸ்வர ராவ் – சாமர்லா லட்சுமி நரசாயியம்மா தம்பதியின் மகனாகப் பிறந்தார்…
எம்.எல்.வசந்தகுமாரி எனும் மந்திரக் குரல்!
சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வாழ்ந்து வந்த பொருமாள்கோயில் நாராயணம்மா ஒரு பிரபல இசைப் போஷகர். தேவதாசி வகுப்பைச் சேர்ந்த இவர், ஒரு அழகிய பெண் குழந்தையை சுவீகாரம் செய்துகொண்டு வளர்க்கலானார்.
1910-ஆம் ஆண்டு பிறந்த அந்தப் பெண்ணுக்கு…
இசைத்துறையில் சாதனை படைத்த சூலமங்கலம் சகோதரிகள்!
தமிழ் சினிமாவில் பெண் தொழில்நுட்பக்கலைஞர்கள் அரிது. அதிலும் இசையமைப்பாளர்கள் மிக அரிது. அவ்வாறு பணி புரிந்த கலைஞர்களை ஒரு கை விரலில் எண்ணிவிடலாம்.
‘சூலமங்கலம் சகோதரிகள்’ என்றழைக்கப்பட்ட ஜெயலஷ்மி , ராஜலஷ்மி ஆகிய இருவரும்…
நாடகக் காவலரின் அன்றைய தோற்றம்!
பேசும் படம்:
பொதுவாக தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாகவே அறியப்பட்டவர் நடிகர் ஆர்.எஸ்.மனோகர். பல குணச்சித்திர வேடங்களையும் ஏற்றிருக்கிற இவருக்குப் பிடித்தமானது நாடகம்.
புராண நாடகங்களை மேடைகளில் பிரமிக்கத்தக்க காட்சிகளுடன் தொடர்ந்து…
தாய்லாந்து மக்கள் எம்.ஜி.ஆரை நேசிக்கக் காரணம்!
இறந்த ஸ்டன்ட் நடிகர் பற்றி விசாரித்து அறிந்த எம்.ஜி.ஆர். நேரில் சென்று அந்த ஸ்டன்ட் நடிகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஒரு பாடல் – ஓராயிரம் கதைகளைப் பேசும்!
சில பாடல்கள் மட்டுமே காட்சிகளாக பார்க்க இன்னும் கூடுதல் அழகு பெறும். கே.வி.மகாதேவன் என்ற மேதை இசையமைத்த, “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” பாடல், காட்சியாக்கப்பட்ட விதம் அத்தகையதே.
தமிழின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு படமான ‘தில்லானா…
துவக்கமும் வளர்ச்சியும் மக்கள் திலகத்திடமிருந்தே…!
ராமமூர்த்தியுடன் இணைந்தும், தனித்தும் ஆயிரக்கணக்கான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
அவர் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம்…
நடிப்பைச் சிலாகிக்கும் ரஜிஷா விஜயன்!
ஒரு படத்திற்கு ஸ்கிரிப்ட்தான் முதுகெலும்பு. அதன்பின் வசனங்களில் மேம்படுத்துவது, எடுக்கும் விதம் மற்றவை எல்லாம் வரும் என்கிறார் ரஜிஷா விஜயன்.
ஹிட்லரின் தலைமைப் பண்பை நேசித்த உமாநாத்!
சாந்தகுணமுள்ள, அப்பாவியான, எளிதில் ஏமாற்றப்படும் ஏமாளியாக, கூச்ச சுபாவமுள்ள உமாநாத் என்ற மனிதன், (சிவாஜி கணேசன்) தன் மனைவியின் அறிவுரையின்பேரில் மாறுகிறார் என்பதே ‘ஹிட்லர் உமாநாத்’ படத்தின் கதை.
கணவருக்கு தைரியமூட்டும் மனைவி லஷ்மி, "நீங்க…
தமிழிலிருந்து முதன்முதலில் ஆஸ்கருக்குப் போன படம்!
கல்லூரியில் படிக்கும்போது சக நண்பனின் தந்தை அறிமுகம் கிடைக்கிறது. அவர் வேறுயாருமல்ல, பல ஆண்டுகளாக சினிமா உலகில் கோலேச்சிவரும் பத்மநாப ஐயர். அவரிடம் உதவி இயக்குநராக சேருகிறார் ஏ.சி.திருலோகச்சந்தர்.
195-2ல் வெளியான அந்த படம்…