Take a fresh look at your lifestyle.
Browsing Category

ஜூம் லென்ஸ்

மனம் கவரும் பாடல்களை எழுதுவதில் கை தேர்ந்த கவிஞர்!

1980-களின் பிற்பகுதி துவங்கி தமிழ் சினிமாவில் பல படங்களில் பிரபலமான பாடல்களை எழுதிய கவிஞர் காமகோடியன், சில படங்களுக்கு வசனங்களையும் எழுதி உள்ளார். 1990-ம் ஆண்டில் வெளியான 'வாழ்க்கைச் சக்கரம்' என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக தன் கலைப்…

பாடலில் தனித்து நின்று வென்ற ‘வில்லுப்பாட்டுக்காரன்’!

நடிகர் ராமராஜன், நடிகை ராணி நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவானது ‘வில்லுப்பாட்டுக்காரன்’ திரைப்படம். இப்படத்தைக் கருமாரி கந்தசாமி மற்றும் ஜே. துரை ஆகியோர் தயாரித்திருந்தனர். மேலும் சந்திரசேகர்,…

வி.எஸ்.ராகவன்: கட்டுக்கோப்பை விட்டுக்கொடுக்காத வித்தகர்!

நாடகத்தின் மேல் அபிமானமும் தீராத நேசமும் கொண்ட உண்மைக் கலைஞன் வி.எஸ்.ஆர். அவர் எந்தப் பாத்திரத்திற்கும் தன் மொழியை மாற்றிக் கொண்டதில்லை. அதனாலேயே அந்த தழுதழுப்பான குரலும் அந்த அழுத்தமான வடமொழி சொற்கள் கலந்த வசனங்களும் அவரது டிரேட் மார்க்…

ரஷ்யக் கலைஞர்களுடன் நடிகை மதுரம்!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் அவரது மனைவி டி.ஏ. மதுரமும் சோவியத் ரஷ்யா சென்றபோது, ரஷ்யக் கலைஞர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம். உடன் இருப்பவர் அந்நாளில் புகழ்பெற்ற வட இந்திய நடிகை துர்கா கோட்டே.

லட்சம் ரூபாய் ஊதியம் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர்!

தென்னிந்தியாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் சினிமாக் கலைஞர் என்ற பெருமை சித்தூர் வி.நாகையாவுக்கு உண்டு. சினிமாத்துறையில் பலரும் பத்ம விருது பெற்றதற்காக அவர் வீட்டுக்குச் சென்று வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர். அப்போது வாழ்த்த…

ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் அல்லு அர்ஜுன்!

அல்லு அர்ஜுன், திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றிய படம். படத்தின் பட்ஜெட் ஆயிரம் கோடி ரூபாய்.

‘அவர்கள்’ முதல் ‘குசேலன்’ வரை: தமிழ் சினிமாவும் சீனிவாசனும்!

1984-ம் ஆண்டில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘ஓடருதம்மாவா ஆளறியாம்’ என்ற திரைப்படம்தான் சீனிவாசன் திரைக்கதை அவதாரம் எடுத்த முதல் படம்.

பெமினிச்சி பாத்திமா: படுக்கைக்காக ஒரு பெண்ணின் போராட்டம்!

தான் சொன்னதை செய்ய மறுக்கும் மனைவியைப் பார்த்து அதிர்ச்சியுடனும், பயத்துடனும், ‘நீ பெமினிச்சியா? (நீ பெமினிஸ்டா) என்று கேட்கும் காட்சியில் ரசிகர்களின் மனதில் நிற்கிறார்.

நாகேஷ் நடிப்புக்கு நடிகர் திலகம் தந்த அங்கீகாரம்!

நடிப்புலகின் தச்சன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிம்மாசனப் படங்களில், நகைச்சுவை என்ற பெயரில் அரங்கேறிய ஒரு நடிப்புப் பேயாட்டம்தான் நாகேஷ்! அவர் வெறும் காமெடியன் அல்ல; கதையின் உயிரை உருவி, அதில் தன்…

‘சிரித்து வாழ வேண்டும்’: எம்.ஜி.ஆர். புகுத்திய புதுமைகள்!

இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ஆர். தனியாக ஒரு ரகசிய இடத்தில் சில் வண்டுகள் சத்தம் மட்டும் லைட்டாகக் கேட்கும் கனத்த அமைதியான இருளில் சற்றும் ஒலி எழுப்பாமல் பூனை போல் நடந்து ஆதாரங்களைத் தேடுவார்.