Browsing Category
ஜூம் லென்ஸ்
விதேயன் – வில்லன் பாத்திரத்தின் உச்சம்!
‘களம்காவல்’ படத்தில் மம்முட்டி ஏற்று நடித்துள்ள வில்லன் கதாபாத்திரத்துக்கு ‘விதேயன்’ படம் ஒரு முன்னோடி என்றுதான் சொல்ல வேண்டும்.
சிம்பொனி இசைத் தருணம்!
அருமை நிழல்:
சிம்பொனிக்கு இசையமைத்த தருணத்தில்... தேநீர் இடைவேளையின்போது இசைக் கலைஞர்களுடன் இசைஞானி இளையராஜா.
கண்ணதாசனின் ஆளுமையும் வாலியின் இளமையும்…!
'வல்லவன்' திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய கவிஞர் கருணாகரன் பல்வேறு தடைகளைத் தாண்டி இன்று பல படங்களுக்குப் பாடல்களை எழுதி வருகிறார்.
தலைமுறைகளைத் தாண்டி பிரகாசிக்கும் லட்சுமி!
1970 மற்றும் 80-களில் நான்கு தென்னிந்திய மொழிப் படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டி மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்தவர்தான் நடிகை லட்சுமி.
தலைமுறைகளைத் தாண்டியும் திரையுலகில் நிலைத்திருக்கும் இவர் எப்போதும் அழகாகவும், ஆரோக்கியமாகவும்…
’மிடில் க்ளாஸ்’ வாழ்வியலும் மார்க்ஸ் பேசும் தம்மமும்!
நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன், என் செண்பகம் தன் அன்புப் பார்வை அரும்பை என்மேல் செலுத்திய காலத்தில், அவர் எனக்கு வாசிக்கக் கொடுத்த முதற்புத்தகம் ஹெர்மன் ஹெஸ்ஸயின் ‘சித்தார்த்தா’ - சிறிய ஆங்கிலப் புத்தகம்தான்!
சௌகார் ஜானகி: காலத்தை வென்ற கலை அரசி!
தமிழ்த் திரையுலகில் எத்தனையோ நடிகைகள் வந்து சென்றிருக்கலாம். ஆனால், 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பில் சுறுசுறுப்புடன் இயங்கி, 'வயது என்பது வெறும் எண்களே' என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் ஆளுமை சௌகார் ஜானகி.
இன்று அவருக்குப்…
கதாநாயக பிம்பத்தை உடைத்தெறிந்த ‘களம்காவல்’!
மம்முட்டி, விநாயகன் நடிப்பில் டிசம்பர் 5-ம் தேதி மலையாளத்தில் வெளியான 'களம்காவல்' திரைப்படம், ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்ட பெண்களைப் பின்தொடர்ந்து, அவர்களோடு பழகி, உடலுறவு வைத்துக்கொண்டு, அதன் பிறகு அப்பெண்ணைக் கொலை செய்யும்…
வதந்தியால் வருத்தப்படும் மீனாட்சி சவுத்ரி!
சுஷாந்த் என் நண்பர். எங்களுக்கிடையே இருப்பது நட்பு மட்டும்தான். காதலிப்பதாக வரும் செய்திகள் வதந்தி.
ஓவியம் – சினிமா – ரஞ்சித்!
ரஞ்சித் அடிப்படையில் ஓவியர் என்பதால் அந்த ரசனை ரஞ்சித்தின் சினிமாக்களின் போஸ்டர் டிசைன்களிலிருந்தே ஆரம்பித்து விடும்.
எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு கூண்டுப் பறவை!
இருவருக்குள்ளும் எந்த ஒரு பெரிதான ஈர்ப்போ அல்லது நெருக்கமோ இல்லாமல் இருந்தார்கள் என்பதை மிகத் தெள்ளத்தெளிவாக பலரை சந்தித்து ஆராய்ந்தபோது புலப்பட்டது.