Browsing Category
டூரிங் டாக்கீஸ்
ஹீரோ வராததால் நாயகனான டி.ஆர்.சுந்தரம்!
சினிமாவில் ஹீரோ – இயக்குநர் மோதல், தயாரிப்பாளர் – இயக்குநர் – ஹீரோ மோதல் போன்ற பல செய்திகளை அவ்வப்போது கேள்விப்படுவது வாடிக்கையாக இருக்கிறது.
இதுபோன்ற விவகாரங்கள் சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே இருக்கிறது என்பதற்கு 1947-ம்…
என்றைக்கும் தெவிட்டாத ‘தில்லானா மோகனாம்பாள்’!
1968-ல் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் உருவான ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படம் இன்றைக்கும் பார்க்க தெவிட்டாத படமாகும். இக்கதையை கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் விகடனில் தொடராக எழுதிவந்தார்.
ஏ.பி.நாகராஜன், ஜெமினி வாசன் அவர்களிடம்…
பெரிதாகக் ‘கொண்டாடப்படாத’ கே.எஸ்.ரவிக்குமார் படம்!
கே.எஸ்.ரவிக்குமார். தொண்ணூறுகளில் உருவெடுத்த தமிழ் சினிமா இயக்குனர்களில் மிக முக்கியமானவர். ‘தயாரிப்பாளர்களின் இயக்குநர்’ என்று அறியப்பட்டவர்.
எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர், பி.வாசு வரிசையில் இடம்பெறுவாரா என்ற கேள்வியை எழுப்பியதோடு,…
சிவாஜியைவிடத் தகுதியானவர்கள் யார்?
நம் நாட்டுக்காரன் கவனிக்க மாட்டான். ஒரு முறை கெய்ரோகாரன் ‘அவர்தானய்யா சிறந்த நடிகர்' என்று சொன்னான்.
எகிப்து அரசாங்கம் அவருக்கு விருது அறிவித்ததை, 'ஆஹா!' என்று ஆர்ப்பரித்துவிட்டு அடங்கி விட்டனர்.
இப்போது பிரெஞ்சுக்காரன் தனது செவாலியர்…
விஜய் திரைப்பயணம் – முப்பத்திரண்டு ஆண்டுகள் நிறைவு!
அக்காலகட்டத்தில் வெளியான வெற்றிப் படங்களின் வரிசையில் இடம்பெறத்தக்க வகையில் குறிப்பிட்ட பார்முலாவில் ‘நாளைய தீர்ப்பு’ அமைந்திருப்பதை உணரலாம்.
மன்னராக நடிக்க இருந்த எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார்!
"எம்.ஜி.ஆர் அவர்களுடன் இணைந்து பத்து படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன்.
அவர் தன்னுடன் நடிப்பவர்களுடன் மிகவும் அக்கறையாக நடந்து கொள்வார். மற்றவர்களை மதித்துப் பழகுவதில் சிறந்தவராக விளங்கியதால், அவருக்கு அதிகமான நண்பர்கள்.
‘சேரமான்…
ஜாம்பவான்களை ஒருங்கிணைத்த ‘பட்டினத்தார்’!
'பட்டினத்தார்' 1962-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். கே.சோமுவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன், ஜெமினி கே.சந்திரா, எம்.ஆர்.ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தின் திரைக்கதையை கே.சோமுவும், வசனங்களை…
தமிழ் சினிமாவுக்குப் பலரை அறிமுகப்படுத்திய ஏ.எல்.சீனிவாசன்!
தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களாக விளங்கியவர்களில் ஏ.எல்.சீனிவாசன் மிக முக்கியமானவர்.
கவிஞர் கண்ணதாசனின் மூத்த சகோதரரான சீனிவாசனின் பிறந்த தினம் (23.11.1923) இன்று. அவரைப் பற்றிய நினைவுகள் சில…
சிவகங்கை மாவட்டம் (அன்றைய…
இளையராஜா ஐடியாவில் சுஜாதா எழுதிய கதை!
சுஜாதாவின் எழுத்துக்களுக்கு எப்போதுமே வசீகரம் உண்டு. அவர் கதைகள், நாவல்கள் இப்போதும் அதிகமாக விற்பனையாவதே அதற்கு உதாரணம். அவருடைய சில நாவல்கள் திரைப்படமாகி இருக்கின்றன. அதில் ஒன்று ‘கரையெல்லாம் செண்பகப்பூ’.
மணிவண்ணனை அறிமுகப்படுத்திய ‘கோபுரங்கள் சாய்வதில்லை’!
தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத சாதனையாளர்களில் ஒருவர் இயக்குநர் மணிவண்ணன். கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர்.