Browsing Category
டூரிங் டாக்கீஸ்
நவீனக் காதல் கவிதைகளின் கிளாசிக் குரல்!
தமிழில் தனக்கெனத் தனிக் கவிதைமொழி கைவரப்பெற்றக் கவிஞர்கள் வெகு சிலரே. அவர்களுள் பழநிபாரதி குறிப்பிடத்தக்கவர். காற்றின் மொழி மூலம் கவிதை எழுதுபவர்; பூக்களின் வண்ணங்கள் கொண்டு கவிதை எழுதுபவர்; மழையின் நீர்மை கொண்டு கவிதை எழுதுபவர்.
கடைசிவரை சம்பளத்தை உயர்த்தாத கே.பாலசந்தர்!
50 ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய கே.பி., தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தபோதும், தனக்கான சம்பளத்தை உயர்த்திக் கொண்டதில்லை.
வசீகரிக்கும் ஸ்ரீதரின் ‘யாரோ எழுதிய கவிதை’ படப் பாடல்கள்!
இயக்குநர் ஸ்ரீதர் தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவர். திரைக்கதை ஆக்கத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் பல மொழிகளில் வெளியான திரைப்படங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
அறுபதுகள், எழுபதுகளில் தமிழ், தெலுங்கு,…
வாலியின் வற்றாத கற்பனைக்குக் காரணம்!
மாலியைப் போல சிறந்த ஓவியராக விளங்கவேண்டும் என்பதற்காக ரங்கராஜனுக்கு வாலி எனப் பெயரிட்டார் அவரது பள்ளித் தோழர் பாபு.
நயன்தாரா இல்லைன்னா திரிஷா!
இந்தப் படத்தில் சீதா வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பான் இந்தியா படம் என்பதால், அவர் அதிக சம்பளம் கேட்டுள்ளார். அதிர்ந்து போன தேனாண்டாள் பிலிம்ஸ் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷாவை ஒப்பந்தம் செய்து விட்டது.
‘ஃப்ரீடம்’ திரை அனுபவம்! – மு.இராமசுவாமி
சத்ய சிவாவின் நெறியாளுகையில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிற படம் ‘ஃப்ரீடம்’!
‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கு அப்புறம் சசிகுமார் பெயர் சொல்லி வருகிறது ‘ஃப்ரிடம்’!
‘மெட்ராஸ் மேட்னி’, ‘குட் டே’, ‘லவ் மேரேஜ்’, ‘3 பிஹெச்கே’ வரிசையில்…
சிவாஜியை கடவுளாக்கிய ‘திருவிளையாடல்’!
சிவபெருமானைப் போற்றி பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தைத் தழுவி, ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி, நடிகையர் திலகம் சாவித்ரி ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘திருவிளையாடல்’.
என்னோடு நடிக்க ரங்காராவ் கேட்ட சம்பளம்!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் நாகேஷிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு.
அவரது நடிப்பில் 1964-ம் ஆண்டு வெளியான ‘சர்வர் சுந்தரம்’
படப்பிடிப்பின்போது, தனக்கும் நடிகர் எஸ்.வி.ரங்காராவுக்கும் இடையே நிகழ்ந்த சுவாரஸ்யமானச் சம்பவத்தை,…
தாய்லாந்து மக்கள் எம்.ஜி.ஆரை நேசிக்கக் காரணம்!
இறந்த ஸ்டன்ட் நடிகர் பற்றி விசாரித்து அறிந்த எம்.ஜி.ஆர். நேரில் சென்று அந்த ஸ்டன்ட் நடிகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ரசிகர்களால் மறக்க முடியாத கல்லாப்பெட்டி சிங்காரம்!
ஒல்லியான தேகம், திருட்டு முழி என்ற அடையாளத்துடன் தமிழ்ப்பட உலகில் 80-களில் கலக்கிய நகைச்சுவை நடிகர் கல்லாப்பெட்டி சிங்காரம். இவர் படங்களில் வந்தால் போதும். நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. இவருக்கு இன்னொரு பிளஸ் பாயிண்ட் குரல். அது கொஞ்சம்…