Take a fresh look at your lifestyle.
Browsing Category

டூரிங் டாக்கீஸ்

ஒரே தலைப்பில் ஒரே நாளில் விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர்-சிவாஜி!

மூன்றரை மணி நேரம் ரன்னிங் டைம் கொண்ட உத்தமபுத்திரன் படத்தில் விக்ரமபாண்டியன், சொக்கநாத பாண்டியன் என பியூ சின்னப்பா 2 வேடங்களில் நடித்திருந்தார். தமிழ் க்ளாசிக் சினிமாவின் முன்னணி ஹீரோக்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர். – சிவாஜி. இவரும்…

கோபத்திலும் வாழ்த்தும் குணம் எல்லோருக்கும் வாய்க்காது!

டணால் தங்கவேலு என்று அழைக்கப்பட்ட கே.ஏ.தங்கவேலு 1950-ன் தொடக்கத்தில் தமிழ்த்திரையில் அறிமுகமானவர். 1970 வரை தமிழ் திரையில் தனக்கென்று ஒரு பாணியில் மிக எதார்த்தமான பேச்சு நடையில் தனது நகைச்சுவையால் தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்…

காலத்தை வென்ற கார்த்திக் – கவுண்டமணி கூட்டணி!

‘உனக்காக எல்லாம் உனக்காக’ திரைப்படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் அதனை ரசிக்கத் தயாராக இருக்கிறது ரசிகக் கூட்டம்.

எம்.ஜி.ஆரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குநர்!

1947-ம் ஆண்டு ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளிவந்த ‘ராஜகுமாரி’ படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் நம்பியார், டி.எஸ்.பாலையா உட்பட பலர் நடித்திருந்தனர்.இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

ஏ.ஆர்.எம். – டொவினோ தாமஸின் 50வது படம்!

ஆக்‌ஷன், ரொமான்ஸ், டிராமா, த்ரில்லர் என்று வெவ்வேறு வகைமை படங்களில் நடித்து பிருத்விராஜ், குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா உள்ளிட்ட முந்தைய தலைமுறை நடிகர்களுக்கே ‘சவால்’ அளித்து வருகிறார் டொவினோ தாமஸ்.

இந்தியாவின் ‘செசில் பி டெமில்லி’!

ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தஞ்சையில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, விதவைத் தாயால் வளர்க்கப்பட்டவர். வீட்டில் இட்லி சுட்டு, தெருவில் விற்று, தாயார் குழந்தையைப் படிக்க வைத்தார். மூன்று இட்லி, குழந்தைக்குப் போதவில்லை. கூடையில் விற்க…

‘ட்ராக்’ மாறுவாரா யோகிபாபு?!

‘யோகிபாபு விரைவில் இயக்குனராகவும் மிளிர்வார்’ என்று சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார் நடிகர் விஜய் சேதுபதி. ஜெயம் ரவி போன்றவர்களும் கூட, அதை முன்னரே சொல்லியிருக்கின்றனர்.

வாழ நினைத்தால் வாழலாம்…!

1962-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'பலே பாண்டியா' படத்தில் இடம்பெற்ற "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

விசு அரங்கேற்றிய குடும்ப ‘கலாட்டா’க்கள்!

இன்றும் கூட, விசுவின் படங்களைப் பார்க்க உட்கார்ந்தால் நம் மனம் சிரித்துச் சிரித்து லேசாகி விடும். அப்படங்களின் உள்ளடக்கம் வெறும் நகைச்சுவை தோரணமாக அல்லாமல் நம் வாழ்வோடு சம்பந்தப்பட்டதாக இருப்பது அதற்கொரு காரணம். அவரது படங்களின் முன்பாதி…

எம்ஜிஆருக்கு ஹீரோ அங்கீகாரம் தந்த மருதநாட்டு இளவரசி!

எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தை அவரது ரசிகர்கள் மந்திரமாக உச்சரித்த காலமொன்று உண்டு. அதற்கு நேர்மாறாக, தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் எம்ஜிஆர் வாழ்ந்த காலமும் உண்டு. இவ்விரண்டையும் கடந்துதான் அவர் காலத்தை வென்ற காவிய நாயகனாக…