Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
ஜானகி எம்.ஜி.ஆர் 100: அன்னையைப் போற்றுவோம்!
தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்னும் சிறப்புக்குரிய திருமதி வி.என். ஜானகி அம்மாவின் நூற்றாண்டு நாள்.
நன்றி மறவாத நல்ல மனம் போதும்!
“கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” - என்று எழுதிக் கொடுத்தார் மருதகாசி. எம்.ஜி.ஆருக்குப் மிகவும் பிடித்துப் போன பாடல் இது.
இரட்டை இலைச் சின்னத்தை மீட்டுத் தந்த ஜானகி அம்மையார்!
சிறந்த திருமணத் தம்பதிகள் பட்டியலில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் – திருமதி ஜானகி அம்மையாரும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்கள்.
புதிய பரிமாணத்தில் கண்ணூர் ஸ்குவாட்!
மம்மூட்டி என்ற ஆகிருதி கதாநாயகன் எத்தனைச் சிறிய கதாபாத்திரத்தையும், பெரிய கதாபாத்திரத்தையும் எப்படி எளிமையாக கையாளுகிறார் என்று புரியவில்லை.
கல்வியின் நோக்கம் ஒரு சிறந்த மனிதனை உருவாக்குவதுதான்!
- நடிகர் நாசரின் பள்ளிப்பிராய அனுபவங்கள்
“செங்கல்பட்டு தான் என்னுடைய சொந்த ஊர். சின்ன ஊரான அங்கு செயின்ட் ஜோசப், செயின்ட் கொலம்பஸ், ராமகிருஷ்ணா ஆகிய மூன்று பிரதான பள்ளிகள் இருந்தன. நான் செயின்ட் ஜோசப் பள்ளியில் படித்தேன். தொடக்கக்…
ஷங்கர் படத்தில் ஆயிரம் ஸ்டண்ட் கலைஞர்கள்!
இந்தியத் திரை உலகம் இதுவரை காணாத வகையில் உருவாக்கப்படும் சண்டைக் காட்சியில் ஆயிரம் ஸ்டண்ட் கலைஞர்களைப் பயன்படுத்த ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
வகுப்பவன் அதுபோல் வாழ்வதில்லை!
-1965-ம் ஆண்டு நாகேஷ் நடிப்பில் வெளிவந்த ‘நீர்க்குமிழி‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எழுதியவர் கவிஞர் சுரதா.
தென்றலைத் தீண்டியதில்லை; தீயைத் தாண்டியிருக்கிறேன்”
“மருத நாட்டுக் கோட்டையிலே குறிஞ்சி நாட்டுக் கொடி பறக்கிறது. அதோடு மருத நாட்டு மானமும் சேர்ந்து பறக்கிறது”. கலைஞர் கருணாநிதியின் திரை வரிகள்.
உள்ளதை உள்ளபடியே பார்ப்பவர்கள் குறைவு!
நூற்றுக்கு 99 பேர், தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளில் சாயம் ஏற்றி, இதில் இப்படிப் பிழைகள் இருக்கின்றன என்று தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்கின்றனர்.
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி!
எந்த இடத்திலும் பார்வையாளர்களுடனான தொடர்பு அறுந்துவிடாமல் திரைக்கதையில் கவனத்தைக் கொட்டியிருப்பார் இயக்குனர். அதுவே கண்ட நாள் முதல் படத்தின் வெற்றி.