Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
எதையும் தாங்கும் இதயம் என்றும் கலங்காது!
1968-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘கணவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் ஆலங்குடி சோமு.
அன்பையும், மரியாதையையும் மட்டுமே எதிர்பார்க்கிறேன்!
ரசிகர்களிடம் இருந்து உண்மையான அன்பையும், மரியாதையையும் இத்தனை ஆண்டுகளாகப் பெற்றுவரும் நான் உண்மையில் ‘சௌகார்’தான் (பணக்காரன்) என்கிறார் ஜானகி.
வெள்ள நிவாரணம் வழங்கும் திரைப்பிரபலங்கள்!
மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக வேளச்சேரி, தாம்பரம், வடசென்னை உள்ளிட்ட பல பகுதிகளில், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.…
உயிரைக் கொடுத்துச் சேகரித்தேன்!
1954 முதற்கொண்டு என் உழைப்பும் யாருக்கும் உதவாமல் ஒரு அறைக்குள் முடங்கிக்கிடக்கிறதே என்பதை நினைத்தால்தான் வேதனை அளிக்கிறது.
‘சாணம்’ எறியாதீர்கள்!
எம்.ஜி.ஆர்., சிவாஜியின் திரைப்படங்களுக்கான போஸ்டர்களில் சாணியடித்து அசுத்தப்படுத்தும் முறையைக் கண்டித்து 1957 நவம்பரில் நடிகர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
அந்தச் சந்தர்ப்பத்தில் ரசிகர்களுக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார்…
தனக்கென தனி இடம்பதித்த எல்.ஆர்.ஈஸ்வரி!
நண்பர் ஒருவர் சில மாதங்களுக்குமுன் 'இந்தப் பாடலை இரவு நேரத்தில் கேளுங்களேன்' என்று அனுப்பிவைத்தார், நீண்ட காலத்துக்குமுன் கேட்டிருந்த அருமையான பாடல் அது. ஆஹா.. நிசப்தமான அந்த நேரத்தில் கேட்கத் தொடங்கியவுடன் உள்ளம் ஒரு விவரிக்க இயலாத…
எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு!
1974-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘சிவகாமியின் செல்வன்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.
எம்.ஜி.ஆரின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய கலைஞர்கள்!
எம்.ஜி.ஆரின் படங்களில் நடிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள், காரணம் அவர் நடிக்கும் படங்களில் கூடுதலான சம்பளம் கிடைக்கும்.
வெளிவராத எம்.ஜி.ஆர். படங்கள்!
இயேசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்த காட்சியுடன் 'பரமபிதா' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் படம் பாதியிலேயே நின்று விட்டது.
குரலால் வசீகரிக்கும் உதித் நாராயண்!
வசீகரக் குரல் கொண்ட பாடகர்களில் ஒருவரான உதித் நாராயண் நேபாளத்தில் ஒரு நாட்டுப்புறக் கலைஞராகத் தனது வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினார் . பெரும்பாலான நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியுள்ள இவர், 1990-களில் திரைத்துறையில் பாடத்துவங்கினார்.
அதற்குப்…