Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

அன்னை ஜானகி எம்.ஜி.ஆர்: நீங்காத நினைவுகள்!

1937-ம் ஆண்டு தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய ஜானகி அம்மையார், திரைத்துறையில் இருந்த காலங்களில் முன்னணிக் கதாநாயகியாக வலம் வந்தவர்.

‘மையல்’ – என் வாழ்க்கையை மாற்றிய படம்!

கதை சார்ந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து தங்கள் திறமையை வெளிப்படுத்தும் நடிகர்களை தமிழ் சினிமா எப்போதும் ரெட் கார்பெட் கொண்டுதான் வரவேற்கும். அவர்களை பெரிய நட்சத்திரமாகவும் அங்கீகரிக்கும். பல தலைமுறைகள் தாண்டியும் இது தொடர்ந்து வருகிறது.…

நடிகனுக்கு சமூக அக்கறை மிக மிக அவசியம்!

பாகிஸ்தானிலுள்ள சிந்தி மாகாணத்தை பூர்விகமாகக் கொண்டவர் அஜித்தின் தாய் மோகினி. தந்தை சுப்பிரமணியம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர். மூத்த சகோதரரின் பெயர் அனூப் குமார். இளைய சகோதரரின் பெயர் அனில் குமார். இந்த தகவல்களே அஜித் குமாரின்…

‘துடரும்’ ஹீரோவான வில்லனின் கதை!

'துடரும்' படத்தில் ப்ரகாஷ் வர்மா காட்டியிருக்கும் நடிப்பும், ‘ஹலோ’ சொல்லும் விதமும் மோகன்லால் என்ற சூப்பர் ஸ்டார் நடிகனை அசால்டாக எதிர்கொள்ளும் உடல்மொழியும்… அபாரம்.

ஒற்றைப் பாடலால் நினைவுகூரப்படும் ரோஸ்னரா!

"குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சம் இரண்டின் சங்கமம்" என்ற பாடலை எழுதியவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ரோஸ்னரா பேகம் என்பவர்.

“உள்ளம் உருகுதய்யா…” பாடலை எழுதியது யார்?

“உள்ளம் உருகுதய்யா…” – பாடகர் டி.எம். சௌந்தரராஜன் பாடிய இந்தப் பாடலைக் கேட்டு, உருகாத உள்ளங்களே இருக்க முடியாது.

“என்.எஸ்.கிருஷ்ணன் எனக்காகப் பாடிய பாட்டு” – சுந்தர ராமசாமி

மாமா," என்னுடைய அக்கா பையனுக்கு உடல்நிலை சரியில்லை. படுக்கையில் இருக்கிறான். மிக அருகில்தான் வீடு" என்றதுமே வில்லுப்பாட்டு கோஷ்டியுடனேயே கிளம்பி வந்துவிட்டார் கலைவாணர்.

கலைவாணரின் சிரிப்புக்குப் பின்னால்!

'வைரம்' படத்தில் ஜெயலலிதாவைப் பின்னணிப் பாடகியாக்கி, நான்கு தமிழக முதல்வர்களோடு திரைத்துறையில் பணியாற்றியவர் என்கிற பெருமையைப் பெற்றார் டி.ஆர். பாப்பா.

கே.பாலசந்தர் சுண்டிவிட்ட ‘பூவா தலையா’!

1969-ல் மே மாதம் 10-ம் தேதி வெளியானது ‘பூவா தலையா’. இன்றைக்கும் ‘ஹிட் ஸ்கிரிப்ட்’ எனக் கொண்டாடப்பட்டு வருகிறது, பாலசந்தர் சுண்டிய ‘பூவா தலையா’.

சங்கர் கணேசுக்குத் திருப்புமுனை தந்த ‘மகராசி’!

1967-ல் வெளியான ‘மகராசி’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படம் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்க்கு ஒரு திருப்பமாக அமைந்தது.