Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
மக்கள் திலகமும், மருதகாசியும்…!
“எம்.ஜி.ஆர். நடித்த ‘நல்லவன் வாழ்வான்’ என்ற படத்தில் வாலியின் பாடல் இடம் பெறக் காரணமே கவிஞர் மருதகாசி தான்.
விடுதலை நாளில் வானொலியில் பாடிய டி.கே.பட்டம்மாள்!
1929-ல் முதன்முறையாக வானொலியில் பாடினார். அந்தப் பாடலுக்குப் பிறகு தான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது.
சிலவற்றை இன்னொன்றால் நிரப்ப முடிவதில்லை!
வாரப் பத்திரிகைகளும் சரி, தமிழ் சினிமா உலகமும் சரி, காலம் சென்ற எஸ்.எஸ். வாசன் அவர்களை நன்றியோடு நினையாமல் இருக்க முடியாது.
ரெவலேஷன்ஸ்: வழக்கமான சைக்கோ படமல்ல!
மதத்தை 'ஆசை நிறைந்த மாயைகளின் ஓர் அமைப்பு' என்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்ட். இந்த நுண்ணரசியலைதான் ரெவலேஷன்ஸ் (revelations) படம் பேசுகிறது.
மக்கள் திலகத்தின் மறக்க முடியாத புதன்கிழமை!
எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி சேர்ந்து நடித்த ‘கூண்டுக்கிளி’ படத்தில் யார் கதாநாயகன் என்ற சந்தேகம் எம்.ஜி.ஆர். ரசிகர் ஒருவருக்கும், சிவாஜி ரசிகர் ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளது.
தமிழில் பாடல்கள் இல்லாத முதல் திரைப்படம்!
திரைப்படவிழா ஒன்றில் 'ரோஷோமான்' படத்தைப் பார்த்த இயக்குநர் எஸ்.பாலச்சந்தர், அதே கதை சொல்லும் ஸ்டைலில் 'அந்த நாள்' படத்தின் ஸ்கிரிப்டை உருவாக்கி இருந்தார்.
புஸ்பவனம் குப்புசாமியும் ஸ்வர்ணலதாவும் போட்டி போட்டு பாடிய பாடல்!
இயக்குனர் தரணியின் முதல் படமான 'எதிரும் புதிரும்' திரைப்படத்தின் 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' தற்போது வைரலாகி இருக்கிறது.
இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே வி.சி.ஆரில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பார்த்து முடித்த பின்னர் நிதானமாக…
மறைவுக்குப் பிறகும் மற்றவர்களுக்காக வாழ்வோம்!
தான் இறந்த பிறகு முழு உடலையும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என விரும்பி, உடல் தானம் செய்துள்ளார் நடிகர் கயல் தேவராஜ்.
கண்ணதாசன் எழுதிய பாடல்: அவருக்கே பலித்த வாக்கு!
மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் சந்தோஷங்கள் என அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்கள் மூலம் ஆறுதல் சொன்ன கவிஞர் தான் கண்ணதாசன்.
இரு மதத்தவர்களை இன்றும் இணைக்கும் மருதநாயகம்!
உண்மையான மருதநாயகத்தைப் பற்றி எந்த அளவுக்குத் தெரியும்? அவருடைய வீரமான வரலாற்றைப் பற்றிய சின்னஞ்சிறு பதிவு.