Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
‘ஆண் பாவம்’ மனம்விட்டு சிரிக்க ஒரு படம்!
தமிழக மக்களும் சினிமாவும் எப்படி பின்னிப் பிணைந்திருக்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக விளக்கும் காட்சிகள் ‘ஆண் பாவத்தில்’ உண்டு.
மக்கள் மனங்களை வென்ற கவிஞர் ஆலங்குடி சோமு!
தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை ஆலங்குடி சோமு எழுதி இருக்கிறார். ஆனால், இந்தப் பாடலுக்கு தான் ‘தத்துவக் கவிஞர்’ என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது.
அட்லீ படத்தில் இணைந்த தீபிகா படுகோன்!
அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகிவரும் படத்தில் தீபிகா படுகோன் இணைந்துள்ளதை வீடியோ வெளியிட்டுப் படக்குழு அறிவித்துள்ளது.
ஹோலோகாஸ்ட்: ஜுதன்ஸ் பற்றிய முதல் தமிழ்ப் படம்!
ஹிஸ்டாரிக்கல் கலந்த ஹரார் திரைப்படமான ‘ஹோலோகாஸ்ட்’ ஜுதன்ஸ் பற்றிய முதல் தமிழ்ப் படமாக ஜூன் 13 ஆம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
உறவுக்கும் துறவுக்குமான தர்க்கம்!
சித்திக் இயக்கத்தில் ப்ரண்ட்ஸ் படத்தில் இசைஞானியின் இசையில் அனைத்துப் பாடல்களையும் நான் எழுதினேன் என்று கவிஞர் பழனிபாரதி தெரிவித்துள்ளார்.
பாபநாசம் சிவன்: இசையின் இருப்பிடம், இனிமையின் இலக்கணம்!
பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்களாலும் தமிழ்த் திரைப்பட இசைக்குச் சிறப்பும் மதிப்பும் கௌரவமும் கிடைத்தன. மக்கள் ஆர்வத்தோடு கேட்க ஆரம்பித்தார்கள்.
எம்.ஜி.ஆர். நிஜ வாழ்விலும் ஹீரோ தான்!
‘அண்ணன் எம்.ஜி.ஆர் வெறும் சினிமா கதாநாயகன் இல்லை. நிஜவாழ்விலும் அவர் ஹீரோதான்’ என்று எம்.ஏ. திருமுகம் தெரிவித்துள்ளார்.
மக்கள் மீது அதீத அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.!
எம்.ஜி.ஆரின் ஹியூமர் சென்ஸ் பற்றி வெளியே ரொம்பத் தெரியாது. நான் நேரிலே பார்த்தவன். படு ஷார்ப்பான ஹியூமர் சென்ஸ் உள்ளவர் வாத்தியார் - கமல்.
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ‘உத்தமபுத்திரன்’!
ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மாஸ்டர், ஐம்பதுக்கும் மேற்பட்ட மலையாள, தமிழ்ப் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். ‘துலாபாரம்’ அதில் ஒன்று.
“மறுபடியும் எனக்கு உயிர்க் கொடுத்த லட்சுமியும், மோகனும்’’!
ஒரு சகோதரியின் உரிமையோடு இங்கு என்னைக் கண்டிக்கவும், திட்டவும், அதட்டவும், அன்பு செய்யவும் முழுச் சுதந்திரமுள்ளவர் லட்சுமி ஒருவரே’’.