Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘புதிய முகம்’ தந்த படம்!

கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியன்று வெளியானது ‘ரோஜா’. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகமே ‘இளையராஜா யுகம்’ என்று இயங்கி வந்ததை புரட்டிப் போட்டது அந்த…

பால்ய காதலை மறக்கமுடியாத நாயகன்!

சுறுசுறுவென சங்கு சக்கரம்போல தமிழ் சினிமா சீறிச் சுற்றிக் கொண்டிருக்கிற நேரத்தில் விஷ்வ துளசி ஒரு கார்த்திகை மாதத்து அகல் விளக்கு.

ஒரு நடிகன் எப்படி இருக்க வேண்டும்?

02.06.1996 ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் நடிகர் கவுண்டமணியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்: “தன்னைப் பத்தின நிஜ ரூபத்தைப் பொத்திப் பொத்தி மூடணும். பெட்டிக் கடையில் பீடியைக் கட்டுக்கட்டா உள்ளே தான்…

‘ஆச்சி’ ஆனது எப்போது? : மனோரமா!

செட்டிநாட்டு மொழி சின்ன வயசிலிருந்து என் ஞாபகத்தில் ஊறிப் போய்விட்டது. சில வார்த்தைகளை "வாங்க... எப்படி இருக்கீக.?’’ என்று இழுத்துப் பேசுவார்கள். கொஞ்சம் ஆச்சர்யப்பட்டால் “ஆத்தாத்தோ" என்று சொல்வார்கள். “என்ன ராசா.. சோறு…

தமிழ்த் திரையிசையின் மெல்லிசைத் துவக்கப் புள்ளி எஸ்.எம்.சுப்பையா!

'மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. மறைவையடுத்து, அவருக்காக, பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தினார் இளையராஜா. அந்த நிகழ்ச்சியின் மூலம் வந்த தொகையை, மெல்லிசை மன்னரின் குடும்பத்தாரிடம் வழங்கினார். எம்.எஸ்.வி.யை தன் குருநாதராகவே ஏற்றுக்கொண்ட…

நகைச்சுவைக்கு இன்னொரு பெயர் நாகேஷ்!

நகைச்சுவைக்கு காமெடி, ஹாஸ்யம், ஜோக், துணுக்கு, ஹ்யூமர், விட் என்று பல பேர்கள் இருந்தாலும் எங்க வீட்டுல வெச்ச பேர் ‘நாகேஷ்’ என்று கிரேசி மோகன் பேசியுள்ளார்.

வெற்றிப் படங்களை கை நழுவ விட்ட நட்சத்திரங்கள்!

விஜயகாந்த் நடித்த ஆரம்பகால படங்களின் கதைகள் ரஜினிக்காக எழுதப்பட்டவை. ரஜினியிடம் தேதிகள் இல்லாததால் அந்த வாய்ப்புகள் விஜயகாந்தைத் தேடிவந்தன.

பொதுவெளிக்கு வரும் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை!

தமிழ் சினிமாவில் நடிகர் – நடிகைகளின் விவாகரத்துகள் சர்வ சாதாரணமானவை. அண்மையில் பொதுவெளியில் அதிகம் பேசப்பட்டது தனுஷ் - ஐஸ்வர்யா மனமுறிவு.

வெ.ஆ. மூர்த்தி எனும் பன்முகத் திறமையாளர்!

ஜோதிடர், எழுத்தாளர் எனப் பன்முகத்தன்மைக் கொண்டவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இவர், பல படங்களுக்குத் திரைக்கதையாசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.

பாலு மகேந்திரா எனும் மகத்தானப் படைப்பாளி!

பாலு மகேந்திராவின் திரைவாழ்வில் என்றென்றும் நினைவுகூரத்தக்க ஒரு சினிமா என்றால் அது ‘மூன்றாம் பிறை’ திரைப்படம்தான்.