Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
கொள்கைப் பிடிப்புடைய இயக்குநர் மணிவண்ணன்!
இயக்குநர் மணிவண்ணன் என்று சொன்னவுடன் கொங்கு பாஷையில் நக்கலும் நையாண்டியுமாகச் சமகால அரசியலைக் கிண்டலும் கேலியுமாகச் சொல்லும் பாங்கு நம் நினைவின் மதகுகளைத் திறந்து வரும்.
எல்லோருக்கும் ஒரு அரசியல் புரிதல் இருக்கும் என்றபோதும் சிலர் அதைத்…
“அழகான ராட்சசியே” – குழைவும் குழந்தைத் தன்மையும் கொண்ட பாடல்!
"அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே" பாடலில், பாட்டின் பல்லவி இசைக்கருவிகளுக்கு உற்சாகம் தந்ததா! அல்லது இசைக்கருவிகள் கவிஞருக்கு பல்லவி எடுத்துத் தந்தா! என்று தெரியாதபடி ஒரு பாட்டு.
இங்கே அடிநெஞ்சில் குதிப்பது யார்?…
ஜி.வி.பிரகாஷின் வெற்றிப் பயணம் தொடரட்டும்!
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகனான ஜி.வி.பிரகாஷ் சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே தாய்மாமாவின் தோள்களில் இசைப் பழகியவர்.
ஜென்டில்மேன் படத்தில் வரும் சிக்குபுக்கு ரயிலே பாடலின் மூலம் ஜிவி பிரகாஷின் குரலை உலகறியச் செய்தார்…
நடைபயிலும் நீலப்பூ!
நடிகை பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்த இவர் நடிப்பில் கடைசியாக பிரதர் திரைப்படம் வெளியானது.
விஜய்யின் ‘வில்லத்தனம்’ காட்டிய ‘ப்ரியமுடன்’!
தமிழ் திரையுலகில் முன்னணி நாயகர்களாக இருந்த, இருக்கிற நடிகர்களில் பெரும்பாலானோர் வில்லன்களாக, ஆன்ட்டி-ஹீரோக்களாக தோன்றியதுண்டு. ஒரேமாதிரியான பாத்திர வார்ப்புகள் ரசிகர்களைச் சலிப்படைய வைத்துவிடக் கூடாது என்பதே அதன் பின்னிருந்த நோக்கம்.
அது…
எட்டு இயக்குநர்களை ஒன்றிணைத்த மணிரத்னம்!
தமிழ் சினிமாவில், கடந்த 2009-ல் வெளியான மாயாண்டி குடும்பத்தார் படத்தில் 10 இயக்குநர்கள் நடித்திருந்தனர். அதன்பிறகு ட்ராகன் படத்தில் 5 இயக்குநர்கள் நடித்திருந்தனர்.
அழ மறுத்த நாகேஷ், அடம்பிடித்த இயக்குநர்!
நாகேஷ் என்றதும் ஞாபகத்துக்கு வருவது அவரது நகைச்சுவையும் அசால்டான அவரது நடனமும்தான். ஆனால் அவர் சிறந்த குணசித்திர நடிகரும் கூட.
ஆரம்ப காலகட்டங்களில் அவர் நகைச்சுவை வேடங்களில் மட்டும் நடித்து வந்த நேரத்தில் அவருக்கு குணசித்திர வாய்ப்பைக்…
சிரிப்பும் சிரிப்பு சார்ந்த இடமும்: கிரேஸி மோகன் நினைவுகள்!
கிரேஸி மோகன் நடிகர், மரபுக் கவிஞர், ஓவியர் என மூன்று துறை வல்லுநராகத் திகழ்ந்த ஒரு முப்பரிமாணப் பிரமுகர். அவரது நினைவுதினமான இன்று அவர் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
இயற்கைக்கும் இசைஞானிக்குமான நெருக்கம்!
அக்னி நட்சத்திரம் படத்தின் ‘தூங்காத விழிகள் ரெண்டு’ பாடல் பதிவு ஒரு கோடைப் பொழுதின் பிற்பகலில் நிகழ்ந்தது...
‘ஆண் பாவம்’ மனம்விட்டு சிரிக்க ஒரு படம்!
தமிழக மக்களும் சினிமாவும் எப்படி பின்னிப் பிணைந்திருக்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக விளக்கும் காட்சிகள் ‘ஆண் பாவத்தில்’ உண்டு.