Browsing Category
திரைவிமர்சனம்
தங்கமணி – திலீப்பின் கதைத் தேர்வு நம்மை ஈர்க்கிறதா?!
வேறொரு வட்டத்திற்கு தனது நடிப்பை நகர்த்திக்கொண்ட மம்முட்டி போன்று திலீப்பும் மாறியாக வேண்டிய கட்டாயத்தை அழுத்தமாக உணர்த்துகிறது ‘தங்கமணி’.
பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தும் படம்!
பெண்களை அடிமைகளாக எண்ணும் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடுகளை நோக்கி மிக மென்மையாகக் கேள்வி எழுப்புகிறது ‘லாப்தா லேடீஜ்’.
சத்தமின்றி முத்தம் தா – படம் ஆக்குவதற்கான பாடம்!
பழத்தின் ஓட்டை உடைத்த பின்னர், உள்ளுக்கும் வெற்றிடத்தைக் கண்டு வேதனையுறும் குழந்தையின் மனநிலைக்குத் தள்ளுகிறது ’சத்தமின்றி முத்தம் தா’.
ஜோஷ்வா இமை போல் காக்க – அடி.. அடி.. ஒற்றே அடி..!
நல்லதொரு கூட்டுழைப்போடு வித்தியாசமான வகையில் ஒரு ஆக்ஷன் படத்தைத் தந்திருக்கிறார் கௌதம் என்பதே ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ உருவாக்கும் எண்ணம்.
ஆர்ட்டிகிள் 370 – பரபரப்பூட்டும் அரசியல் த்ரில்லர்!
சமூக, அரசியல் மாற்றங்கள் தொடர்பான நிகழ்வுகளைத் திரைப்படமாக உருவாக்குவது சாதாரண விஷயமில்லை. ஊடகங்களில் வெளியான தகவல்களை மக்கள் நன்றாக அறிந்த பிறகும், அவற்றைக் கொண்டு ஒரு சுவாரஸ்யமான திரைப்படைப்பைத் தர முடியுமா என்ற கேள்வி மிகப்பெரிய சவாலாக…
ரணம்: முக்கால் கிணறு தாண்டினால் போதுமா?
புதுமுகம் ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோம்ப், சுரேஷ் சக்கரவர்த்தி, பத்மன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ரணம் அறம் தவறேல்’ நமக்குத் தரும் அனுபவம் புதியது.
பைரி – வசீகரிக்கிறதா இந்த நாஞ்சில் வட்டாரக் கதை?
பறக்கவிடப்படும் புறா எத்தனை மணிநேரம் நிற்காமல் வலம்வருகிறது என்பதைப் பொறுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் பந்தயத்தை அடிப்படையாகக் கொண்டது பைரி.
மஞ்சும்மள் பாய்ஸ் – மனம் பதைபதைக்கச் செய்யும் ‘த்ரில்லர்’!
குணா படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் உங்களில் எத்தனை பேருக்குப் பிடிக்கும்.
அப்பாடல் காட்சியில் இடம்பெற்ற கமல், ரோஷிணியின் நடிப்பும், பின்னணியில் பயமுறுத்தும் பாறைகள் நிரம்பிய அந்தக் குகையும் உங்கள் மனதை…
பயமுறுத்துகிற ‘பேண்டஸி’ கதையா இது?
சந்தீப் கிஷன். ‘யாருடா மகேஷ்’ மூலமாகத் தமிழில் அறிமுகமாகி ‘மாநகரம்’, ‘மாயவன்’ படங்கள் வழியே நம் கவனம் ஈர்த்தவர். தெலுங்கில் தொடர்ந்து இவர் வெற்றிப் படங்கள் தந்துவரும் ஒரு நடிகர். கடந்த ஆண்டு வெளியான ‘மைக்கேல்’ படத்தில் காதலிலும் ஆக்ஷனிலும்…
பிரமயுகம் – நூற்றாண்டுகளாகத் தொடரும் கதை!
ஒவ்வொரு திரைக்கதையும் ஒரு உலகத்தைக் காட்டும். அது, முழுக்க முழுக்க அப்படத்தின் கதாசிரியரும் இயக்குனரும் இன்ன பிற கலைஞர்களும் சேர்ந்து உருவாக்கும் உலகமது. திரையில் படம் ஓடத் தொடங்கியவுடன் அதனுள் நுழையும் நாம், சில நேரங்களில் அது…