Browsing Category
சினி மினி
நாகேஷ் முதன் முதலில் வாங்கிய கார்!
தமிழக முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் ‘பணத்தோட்டம்’. பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படத்திற்கும் ‘பணத்தோட்டம்’ என்ற தலைப்பை வைத்திருந்தனர்.
1963 ஆம் ஆண்டு கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்…
படப்பிடிப்பின்போது ஏரியில் மூழ்கிய வைஜெயந்தி!
அழகான காஷ்மீராக இருந்தாலும் அந்த காலங்களில் அங்கு போய் படம் எடுப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்.
ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1961-ல் வெளிவந்த ‘தேன் நிலவு’ திரைப்படம் முழுக்க முழுக்க காஷ்மீரிலேயே…
வசூல் சாதனை படைத்த பவன் கல்யாண் படம்!
தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆன ‘OG’ நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 92 கோடி ருபாய் வசூலித்துள்ளது.
‘மகுடம்’ இயக்குநருடன் விஷால் மோதலா?
இயக்குநர் ரவி அரசுவுக்கும், எனக்கும் எந்த தகராறும் இல்லை. சென்னையில் பிரமாண்ட சண்டைக் காட்சியை படமாக்க அரங்கம் அமைத்துள்ளோம்.
சினிமாவுக்குள் நுழையும்போது கமலுக்கு அப்பா சொன்ன அறிவுரை!
கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் 25.05.1983 அன்று ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டி...
''மகனுக்குத் தேசிய விருது ('மூன்றாம் பிறை') கெடச்சிருக்கு! ஆனா, உங்க முகத்துல அதுக்கான அடையாளத்தையே காணோமே!''
''சந்தோஷம்…
எஸ்.பி.பி.யை எல்லோரிடமும் அறிமுகப்படுத்திய எம்ஜிஆர்!
எம்.ஜி.ஆர். கணிப்பு என்றுமே தவறியதில்லை. அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள், பாடல்கள், நடிகர் – நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள் என்று எதுவுமே சோடை போனதில்லை.
அவர் அடையாளம் காட்டிய அசாத்திய திறமையாளர்களில் மிகமிக முக்கியமானவர்…
வெற்றிப் படங்களை மட்டுமே தந்த ஏ.ஆர்.முருகதாஸ்!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகக் கொடி கட்டிப் பறந்து கொண்டு இருந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஏரளமான மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.
ஏழாம் அறிவு, ஸ்பைடர், சிக்கந்தர், தர்பார் இந்தியில் வெளியான கஜினி மற்றும்…
என் பசியாற்ற தன் ரத்தத்தை விற்றார் கவுண்டமணி!
பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம், தனது நண்பர் கவுண்டமணி பற்றி கூறியது:
சமூக சீர்திருத்தக் கவிஞர் உடுமலை நாராயண கவி!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள பூளாவாடி கிராமத்தில் 1899-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி பிறந்தார் உடுமலை நாராயண கவி.
இயல்பாகவே இனிமையாகப் பழகும் சுபாவம் கொண்ட உடுமலை நாராயண கவி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நெருங்கிய…
ஜெயிலர்-2: ரஜினிக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா!
ஜெயிலர் முதல் பாகத்தில், ரஜினியுடன் சேர்ந்து தமன்னா, சிவராஜ் குமார், மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளது.