கா.மு. ஷெரீப் – கவிதைப் பயிர் வளர்த்த பாட்டாளி!
கவி. கா.மு.ஷெரீப்பைத் தமிழ்நாடு முற்றிலும் உணரவில்லை என்பதைத் தெரிவிக்கவே அவருடன் பழகிய, அவர் காலத்தே வாழ்ந்த நான் அவரைப் பற்றி மறக்க முடியாத சிலவற்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை…